ஆர்.கே.நகர்: பாஜக-வை மிஞ்சும் நோட்டா வாக்குகள்

டிசம்பர் 24

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் முதல் சுற்று முடிவில் சுயேட்சை வேட்பாளர் டி.டி.வி. தினகரன் முன்னிலை பெற்று வரும் நிலையில் நோட்டாவை விட குறைவான வாக்குகளைப் பெற்று பாஜக வேட்பாளர் பின்தங்கியுள்ளார்.

ஜெயலலிதா மறைவிற்குப் பிறகு காலியாக இருந்த ஆர்.கே. நகர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பதவிக்கு கடந்த 21ம் தேதியன்று தேர்தல் நடைபெற்றது. இதில் அதிமுக சார்பில் மதுசூதனன், திமுக சார்பில் மருது கணேஷ், பாஜக சார்பில் கரு. நாகராஜன், நாம் தமிழர் கட்சி சார்பில் கலைகோட்டுதயம், சுயேட்சை வேட்பாளராக டி.டி.வி. தினகரன் உள்ளிட்டு 59 வாக்காளர்கள் போட்டியிட்டனர். 

இந்தத் தேர்தலில் மொத்தம் 77.5 சதவிகிதம் வாக்குகள் பதிவான நிலையில் வாக்குகள் எண்ணும் பணி இன்று காலை 8 மணி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் தற்போது வரை 10,421 வாக்குகள் பெற்று தினகரன் முன்னிலை வகித்து வருகிறார். தொடர்ந்து, அதிமுக மற்றும் திமுக வேட்பாளர்கள் அடுத்த நிலை வகித்து வருகின்றனர்.

இதனிடையே, நோட்டா-விற்கு 122 வாக்குகள் பதிவாகியுள்ள நிலையில் தேசிய கட்சியான பாஜக வேட்பாளர் 66 வாக்குகள் மட்டுமே பெற்று கடைசி இடத்தினை வகித்து வருகிறார்.

Newsletter

நாடு திரும்பிய சோழர் செப்பேடு: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பாராட்டு தெரிவிக்காதது “திட்டமிட்ட அலட்சியம்” – வானதி சீனிவாசன்

நாகப்பட்டினம் ஆனைமங்கலம் சோழர் கால செப்பேடுகள் நெதர்லாந்திலிருந்து இந்தியாவிற்கு திரும்பியுள்ள நிலையில், பிரதமர் நரேந்தி...

நாடு திரும்பிய சோழர் செப்பேடு: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பாராட்டு தெரிவிக்காதது “திட்டமிட்ட அலட்சியம்” – வானதி சீனிவாசன்

நாகப்பட்டினம் ஆனைமங்கலம் சோழர் கால செப்பேடுகள் நெதர்லாந்திலிருந்து இந்தியாவிற்கு திரும்பியுள்ள நிலையில், பிரதமர் நரேந்தி...

கோவை பீளமேடு வார்டில் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோவை சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சாலையோர குப்பை அகற்றல், சாக்கடை மண் சுத்தம், சாக்கடை அடைப்பு சரிசெ...

ஊட்டியில் 128-வது மலர் கண்காட்சி தொடக்கம்: 50 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் 128-வது மலர் கண்காட்சி இன்று (மே 18) தொடங்கி மே 28 வரை நடைபெறுகிறது. சுற்றுலாப் பயணிகளின் வசத...

கோவில்மேட்டில் டாஸ்மாக் கடைகளை அகற்ற கோரி கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆட்சியரிடம் மனு

Coimbatore: கோவை கோவில்மேடு பகுதியில் பேருந்து நிறுத்தம், பள்ளி மற்றும் மருத்துவமனை அருகே செயல்பட்டு வரும் இரண்டு டாஸ்மா...

அன்னூர் அருகே 147 மது பாட்டில்களை பதுக்கி வைத்திருந்த முதியவர் கைது.

கோவை மாவட்டம் அன்னூர் அருகே அனுமதியின்றி மது விற்பனைக்காக 147 மது பாட்டில்கள் பதுக்கி வைத்திருந்த 62 வயது முதியவரை போலீச...