கோவை, டிசம்பர் 24
கோவை பாப்புலர் பிரெண்ட் ஆஃப் இந்தியா சார்பாக உடல் நல மற்றும் தேச நல விழிப்புணர்வு மாரத்தான் இன்று நடைபெற்றது.
உடல் நலம் மற்றும் தேச நலன் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக ஆண்கள் மற்றும் பெண்களுக்கு தனி தனியாக மினி மாரத்தான் போட்டி நடைபெற்றது.
நேரு விளையாட்டு மைதானத்தில் தொடங்கி வஊசி பூங்கா ,ஆர் டி ஓ அலுவலகம் வழியாக சென்று பெண்கள் பாலிடெக்னிக்குடன் திரும்பி அதே வழியாக நேரு விளையாட்டு மைதானத்தை மீண்டும் வந்து அடைந்து 5கிமீ சுற்றளவை நிறைவு செய்தனர் .
மக்கள் ஆரோக்கியத்துடன் இருந்ததால் தான் தேசம் ஆரோக்கியமாக இருக்க முடியும் என்ற நோக்கத்துடன் நடைபெற்ற இந்த மினி மாரத்தான் ஓட்டத்தில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை திரளாக கலந்துகொண்டனர்.
கோவை பாப்புலர் பிரெண்ட் ஆஃப் இந்தியா சார்பாக உடல் நல மற்றும் தேச நல விழிப்புணர்வு மாரத்தான் இன்று நடைபெற்றது.
உடல் நலம் மற்றும் தேச நலன் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக ஆண்கள் மற்றும் பெண்களுக்கு தனி தனியாக மினி மாரத்தான் போட்டி நடைபெற்றது.
நேரு விளையாட்டு மைதானத்தில் தொடங்கி வஊசி பூங்கா ,ஆர் டி ஓ அலுவலகம் வழியாக சென்று பெண்கள் பாலிடெக்னிக்குடன் திரும்பி அதே வழியாக நேரு விளையாட்டு மைதானத்தை மீண்டும் வந்து அடைந்து 5கிமீ சுற்றளவை நிறைவு செய்தனர் .
மக்கள் ஆரோக்கியத்துடன் இருந்ததால் தான் தேசம் ஆரோக்கியமாக இருக்க முடியும் என்ற நோக்கத்துடன் நடைபெற்ற இந்த மினி மாரத்தான் ஓட்டத்தில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை திரளாக கலந்துகொண்டனர்.