உடல் நலம் மற்றும் தேச நல விழிப்புணர்வு மாரத்தான் நடைபெற்றது

கோவை, டிசம்பர் 24

கோவை பாப்புலர் பிரெண்ட் ஆஃப் இந்தியா சார்பாக உடல்  நல மற்றும் தேச நல விழிப்புணர்வு மாரத்தான் இன்று நடைபெற்றது.

உடல் நலம் மற்றும் தேச நலன் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக ஆண்கள் மற்றும் பெண்களுக்கு தனி தனியாக மினி மாரத்தான் போட்டி நடைபெற்றது. 

நேரு விளையாட்டு மைதானத்தில் தொடங்கி வஊசி பூங்கா ,ஆர் டி ஓ அலுவலகம் வழியாக சென்று பெண்கள்  பாலிடெக்னிக்குடன் திரும்பி  அதே வழியாக நேரு விளையாட்டு மைதானத்தை மீண்டும் வந்து அடைந்து 5கிமீ சுற்றளவை நிறைவு செய்தனர் .  

மக்கள் ஆரோக்கியத்துடன் இருந்ததால் தான் தேசம் ஆரோக்கியமாக  இருக்க முடியும் என்ற நோக்கத்துடன் நடைபெற்ற இந்த மினி மாரத்தான் ஓட்டத்தில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை திரளாக கலந்துகொண்டனர்.

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பியோட்டம்: ஆந்திரா போலீசாரை ஏமாற்றிய மோசடி நபர் மீண்டும் எஸ்கேப்

கோவை அரசு மருத்துவமனையின் கைதிகள் வார்டில் சிகிச்சை பெற்று வந்த மோசடி வழக்கில் கைதான ஆந்திராவைச் சேர்ந்த பிம்முடு அஜித்க...

“மின்தேவைக்கு ஏற்ப கட்டமைப்பபை உருவாக்க தவறிய திமுக” - கோவையில் அமைச்சர் செங்கோட்டையன் குற்றச்சாட்டு.

ரூ.7,000 கோடிக்கும் மேல் செலவிடப்பட்டதாக கூறப்பட்டாலும், மின்கட்டமைப்பு மேம்பாட்டு பணிகளுக்காக வெறும் ரூ.627 கோடி மட்டும...

கோவையில் மாணவர்களுக்கு ஆபாச பதிவுகள் அனுப்பிய ஆசிரியர் போக்சோவில் கைது

கோவையில் உள்ள தனியார் பள்ளியில் மாணவர்களுக்கு வாட்ஸ்-அப் மூலம் ஆபாச புகைப்படங்கள், வீடியோக்கள் அனுப்பியதாக குற்றம்சாட்டப...

சாமானியர்களை வாட்டும் எரிவாயு விலை உயர்வு; காங்கிரஸ் சார்பில் திருப்பூரில் தெருமுனைப் பிரச்சாரம்..!

பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து திருப்பூரில் காங்கிரஸ் கட்சியினர் தெருமுனைப் பிரச்சாரம் நடத...

வெளிநாட்டு பறவைகள் வருகையை முன்னிட்டு பெரியகுளம், வாலாங்குளத்தில் ஆகாயத்தாமரை அகற்றும் பணி தீவிரம்

ஜூலையில் வெளிநாட்டுப் பறவைகள் வருகை மற்றும் தென்மேற்குப் பருவமழையை முன்னிட்டு, கோவையின் பெரியகுளம் மற்றும் வாலாங்குளத்தி...

ரூ.50 லட்சம் கேட்டு கோவையை சேர்ந்த இருவர் கடத்தல்: 2 காவலர்கள் பணியிடை நீக்கம்; மேலும் ஒருவர் கைது

கோவையை சேர்ந்த இருவரை ரூ.50 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட வழக்கில் கைதான தலைமை காவலர்களான ஆனந்தன் மற்றும் மோகன் ஆகிய இருவரைய...