உடல் நலம் மற்றும் தேச நல விழிப்புணர்வு மாரத்தான் நடைபெற்றது

கோவை, டிசம்பர் 24

கோவை பாப்புலர் பிரெண்ட் ஆஃப் இந்தியா சார்பாக உடல்  நல மற்றும் தேச நல விழிப்புணர்வு மாரத்தான் இன்று நடைபெற்றது.

உடல் நலம் மற்றும் தேச நலன் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக ஆண்கள் மற்றும் பெண்களுக்கு தனி தனியாக மினி மாரத்தான் போட்டி நடைபெற்றது. 

நேரு விளையாட்டு மைதானத்தில் தொடங்கி வஊசி பூங்கா ,ஆர் டி ஓ அலுவலகம் வழியாக சென்று பெண்கள்  பாலிடெக்னிக்குடன் திரும்பி  அதே வழியாக நேரு விளையாட்டு மைதானத்தை மீண்டும் வந்து அடைந்து 5கிமீ சுற்றளவை நிறைவு செய்தனர் .  

மக்கள் ஆரோக்கியத்துடன் இருந்ததால் தான் தேசம் ஆரோக்கியமாக  இருக்க முடியும் என்ற நோக்கத்துடன் நடைபெற்ற இந்த மினி மாரத்தான் ஓட்டத்தில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை திரளாக கலந்துகொண்டனர்.

Newsletter

கிணத்துக்கடவு அருகே கொலை வழக்கில் சிறுவனுக்கு 3 ஆண்டு சிறைத் தண்டனை..!

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே நடைபெற்ற கொலை வழக்கை விசாரித்த இளஞ்சிறார் நீதிமன்றம், குற்றம் சாட்டப்பட்ட சிறுவனுக்கு...

AIADMK முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் A. சண்முகம் தமிழக வெற்றி கழகத்தில் இணைந்தார்

கோவை புறநகர் தெற்கு மாவட்டம் மதுக்கரை ஒன்றிய AIADMK செயலாளர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எட்டிமடை A. சண்முகம் அமைச்சர்...

கோவையில் கனமழை: பாரதியார் பல்கலைக்கழகத்தில் ராட்சத மரங்கள் சாய்வு; எம்.பி.ஏ கட்டிடம் சேதம்

நேற்று பெய்த பலத்த மழை மற்றும் சூறாவளி காற்றால் பாரதியார் பல்கலைக்கழக வளாகத்தில் ஐந்து இடங்களில் ராட்சத மரங்கள் வேரோடு ச...

கோவையில் ஐஎஸ்ஐ முத்திரையில்லா ஹெல்மெட்டுகள் பறிமுதல்: கடை உரிமையாளர் மீது வழக்கு

கோவையில் தரமற்ற மற்றும் ஐஎஸ்ஐ முத்திரையில்லாத ஹெல்மெட்டுகள் விற்பனை செய்யப்பட்டதை தொடர்ந்து, இந்திய தர நிர்ணய அமைவனம் (B...

கோவை மாவட்டத்தில் மூடப்பட்ட 69 டாஸ்மாக் கடைகளில் மதுபான இருப்பு கணக்கெடுப்பு தொடக்கம்

கோவை மாவட்டத்தில் மூடப்பட்ட 69 டாஸ்மாக் கடைகளில் இருப்பில் உள்ள பல கோடி ரூபாய் மதிப்பிலான மதுபானங்களை கணக்கெடுக்கும் பணி...

கோடை விடுமுறையையொட்டி போத்தனூர்-சென்னை சிறப்பு ரயில் சேவை ஜூன் 5 வரை நீட்டிப்பு

கோடை விடுமுறையையொட்டி போத்தனூர் மற்றும் சென்னை இடையே இயக்கப்படும் சிறப்பு விரைவு ரயில் சேவை ஜூன் 5 வரை நீட்டிக்கப்பட்டுள...