உடல் நலம் மற்றும் தேச நல விழிப்புணர்வு மாரத்தான் நடைபெற்றது

கோவை, டிசம்பர் 24

கோவை பாப்புலர் பிரெண்ட் ஆஃப் இந்தியா சார்பாக உடல்  நல மற்றும் தேச நல விழிப்புணர்வு மாரத்தான் இன்று நடைபெற்றது.

உடல் நலம் மற்றும் தேச நலன் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக ஆண்கள் மற்றும் பெண்களுக்கு தனி தனியாக மினி மாரத்தான் போட்டி நடைபெற்றது. 

நேரு விளையாட்டு மைதானத்தில் தொடங்கி வஊசி பூங்கா ,ஆர் டி ஓ அலுவலகம் வழியாக சென்று பெண்கள்  பாலிடெக்னிக்குடன் திரும்பி  அதே வழியாக நேரு விளையாட்டு மைதானத்தை மீண்டும் வந்து அடைந்து 5கிமீ சுற்றளவை நிறைவு செய்தனர் .  

மக்கள் ஆரோக்கியத்துடன் இருந்ததால் தான் தேசம் ஆரோக்கியமாக  இருக்க முடியும் என்ற நோக்கத்துடன் நடைபெற்ற இந்த மினி மாரத்தான் ஓட்டத்தில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை திரளாக கலந்துகொண்டனர்.

Newsletter

கோவை ஆட்சியர் அலுவலகம் முன்பு முதியவர் தர்ணா; அரசு மருத்துவமனை குறித்து புகார்

கோவை ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்ப்பு கூட்டத்தின்போது, அரசு மருத்துவமனையில் உரிய சிகிச்சை அளிக்கப்படவ...

ஜூன் இறுதிக்குள் மக்கள் பயன்பாட்டிற்கு சாய்பாபா காலனி மேம்பாலம் திறக்கப்படும்: அமைச்சர் சம்பத்குமார்

கோவையில் ரூ.71 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு வரும் சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை அமைச்சர் வி. சம்பத்குமார் ஆய்வு செ...

கோவை இ.எஸ்.ஐ. மருத்துவமனை அருகே ரேஷன் அரிசி கடத்தல்..? 50 மூட்டைகளுடன் சிக்கிய மினி லாரி.

கோவை இ.எஸ்.ஐ. மருத்துவமனை அருகே ரேஷன் அரிசி கடத்தப்பட்டதாக கிடைத்த தகவலின் பேரில் மினி லாரி ஒன்று மடக்கிப் பிடிக்கப்பட்ட...

கோவையில் மாநில அளவிலான பாரா மேசைப்பந்து தரவரிசைப் போட்டி: 100-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

கோவையில் உள்ள கங்கா முதுகுத்தண்டு காயம் மறுவாழ்வு மையத்தில் நடைபெற்ற தமிழ்நாடு மாநில அளவிலான பாரா மேசைப்பந்து தரவரிசைப்...

‘பியூஸ் கட்டை திருட்டு’, ‘சதி’ என ரீல்களை நிறுத்திவிட்டு, ரியல் நிர்வாகத்தில் கவனம் செலுத்த வேண்டும்: செந்தில் பாலாஜி

தமிழகத்தில் தொடரும் மின்வெட்டு மற்றும் மக்கள் போராட்டங்கள் தொடர்பாக, பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்குப் பதிலாக திசைதிருப்...

கிணத்துக்கடவில் 10,000 மரக்கன்றுகள் நடவு தொடக்கம்

கிணத்துக்கடவு கொண்டம்பட்டி ஊராட்சியில் சமூக பங்களிப்பு நிதியின் கீழ் 10,000 மரக்கன்றுகள் நடும் பணியை மாவட்ட ஆட்சித்தலைவர...