அகில இந்திய போலீஸ் பேட்மிட்டன் பேட்டியில் தங்கப்பதக்கம் வென்றார் கோவை மாநகர காவல் ஆணையர்

கோவை, டிசம்பர் 24

அகில இந்திய போலீஸ் பேட்மிண்டன் போட்டியில் கோவை மாநகர காவல்துறை ஆணையர் அணி தங்கப்பதக்கம் வென்றுள்ளது

அகில இந்திய அளவில் காவல்துறையில் உள்ள விளையாட்டு வீரர்களுக்கான பேட்மிண்டன்   கோப்பைக்கான போட்டி 10-வது ஆண்டாக நடைபெற்றது.  கேரள மாநிலம் கொச்சியில் நடைபெற்ற இந்த போட்டியில், கோவை மாநகர காவல்துறை ஆணையர் K.பெரியய்யா மற்றும் ஏ.டி.ஜி.பி. M. ரவி ஆகியோர் ஓர் அணியாக இணைந்து விளையாடினர். 

இந்த விளையாட்டுப் போட்டியில் எதிர்த்து போட்டியிட்ட அணிகளை வீழ்த்தி கோவை மாநகர காவல் ஆணையர் அணி வெற்றி பெற்றுள்ளது. 

இதை தொடர்ந்து, ஏ.டி.ஜி.பி. மற்றும் காவல் ஆணையர் ஆகியோருக்கு வெற்றிக்கான கோப்பை வழங்கப்பட்டது

இந்த பரிசை தெற்கு கடற்படையின் துணை தலைவர் A.R.கார்வே வழங்கி கவுரவித்தார்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...