3 நாள் நடக்கும் ”கோவையில் திருவையாறு” கலாச்சார திருவிழா தொடக்கம்


கோவை, டிசம்பர் 23

கோவையில் முதல் முறையாக 'கோவையில் திருவையாறு' என்ற மூன்று நாள் கலாச்சார திருவிழா இன்று மாநகராட்சி கலையரங்கில் தொடங்கியது.



இதில் கர்நாட்டிக் சங்கிதம், பரதநாட்டியம் என பல்வேறு துறைகளைச் சேர்ந்த மூப்பது கலைஞர்கள் கலந்து கொண்டு தங்கள் திறமைகளை வெளிப்படுத்த உள்ளனர். இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட கிருஷ்ணா ஸ்வீட்ஸ் நிறுவனத் தலைவர் கிருஷ்ணன், கோவையில் இது போன்ற கலாச்சார நிகழ்ச்சி நடைபெறுவது மகிழ்ச்சி அளிப்பதாகக் கூறினார்.



மேலும் அவர் கூறுகையில், மாறிவரும் நகரமயமாதல் காரணங்களினால் இதுபோன்ற கலைகள் மக்களிடையே மறந்து வருகிறது. இதனை மீட்டெடுக்க கோவையில் திருவையாறு போன்ற நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடைபெற வேண்டும். என்றார். 3 நாள் நடைபெறும் இவ்விழாவிற்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரசிகர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது. திருவையாறை காணவரும் ரசிகர்களுக்கு அனுமதி இலவசம் என்பது குறிப்பிடத்தக்கது.



Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...