2ஜி வழக்கு: சற்று நேரத்தில் தீர்ப்பு!

டிசம்பர் 21

நாட்டையே உலுக்கிய 2ஜி முறைகேடு வழக்கில் இன்னும் சற்று நேரத்தில் தீர்ப்பு வெளியாக உள்ளது.

நீதிபதி ஓ.பி. ஷைனி தில்லி பாட்டியாலா சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் தீர்ப்பை அறிவிக்க உள்ளார். இந்த தீர்ப்பையொட்டி டி.ஆர்.பாலு, துரைமுருகன், பொன்முடி உள்ளிட்ட முக்கிய திமுக பிரமுகர்கள் நீதிமன்றத்திற்கு வந்துள்ளனர்.

மேலும், திமுக-வைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் ராசா, ராஜ்யசபா எம்.பி. கனிமொழியும் நீதிமன்றத்தின் உள்ளே உள்ள நிலையில், அப்பகுதியில் ஏராளமான தொண்டர்கள் திரண்டுள்ளனர்.

இதனிடையே, தீர்ப்பு அறிவிப்பிற்குப் பிறகு அப்பகுதியில் பதற்றம் ஏற்படும் சூழல் நிலவுவதால் அங்கு காவல்துறையினர் அதிகளவில் குவிக்கப்பட்டுள்ளனளர்.

Newsletter

“ஒரே ஒரு கழிப்பறை; அதிலும் தண்ணீர் பிரச்சனை” - கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் நோயாளிகள் அவதி..!

கோவை அரசு மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் பெண்கள் கழிப்பறை செயல்பாட்டில் இல்லை எனவும், பயன்பாட்டில் உள்ள ஒரே கழிப்பறைய...

மின்கட்டண உயர்வால் நெருக்கடி: அமைச்சர் செங்கோட்டையனிடம் மனு அளித்த மறுசுழற்சி ஜவுளித் தொழில்கள் கூட்டமைப்பு..!

மின் கட்டண உயர்வு ஜவுளித் தொழில்துறைக்கு கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தி வருவதால், Demand Charges மற்றும் Fixed Charges...

கோவை தெலுங்கு வீதியில் 700 கிலோ குட்கா பறிமுதல்: ஒருவர் கைது..!

கோவை தெலுங்கு வீதியில் உள்ள கடையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 700 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்களை...

கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் கழிப்பறை பராமரிப்பின்மை: நோயாளிகள் கடும் அவதி

கோவை அரசு பொது மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் கழிப்பறைகள் சுகாதாரமற்ற நிலையிலும், தண்ணீர் வசதி இன்றியும் உள்ளதாக நோயா...

கோவையில் ரயில் மோதி 8 வயது பள்ளி மாணவர் உயிரிழப்பு

கோவை ஒண்டிப்புதூர் பகுதியில் ரயில்வே தண்டவாளப் பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த 8 வயது பள்ளி மாணவர் பிரகதீஷ் மீது வெள்ளி...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் உலக தேனீ தினம் கொண்டாட்டம்

Coimbatore: தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் மே 20ஆம் தேதி உலக தேனீ தினம் கொண்டாடப்படுகிறது. தேனீ வளர்ப்பு பயிற்சி...