வேதாரண்யம் அருகே கடல் சீற்றம்: 5-வது நாளாக மீன்பிடி தொழில் பாதிப்பு

டிசம்பர் 20

வேதாரண்யம் அருகே கடல் சீற்றம் அதிகமாக உள்ள காரணத்தினால் அப்பகுதி மீனவர்கள் 5-வது நாளாக கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லவில்லை. இதனால், வாழ்வாதாரம் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக மீனவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

ஒகி புயலுக்குப் பின் கன்னியாகுமரி, நாகை, கடலூர் உள்ளிட்ட பகுதி மீனவர்கள் தங்களது வாழ்வாதாரத்தினை இழந்து பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே கடந்த சில நாட்களாக கடல் அதிகளவில் சீற்றம் கொண்டுள்ளது. இதன் காரணமாக 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள், 5 நாளாக கடலுக்கு செல்ல முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. ஒகி புயலால் வாழ்வாதாரத்தை இழந்துள்ள மீனவர்களுக்கு, புயல் கரையைக் கடந்தும் கடலுக்குச் செல்ல முடியாதது வேதனை அளிப்பதாக அவர்கள் தெரிவித்தனர்.

Newsletter

கிணத்துக்கடவு அருகே கொலை வழக்கில் சிறுவனுக்கு 3 ஆண்டு சிறைத் தண்டனை..!

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே நடைபெற்ற கொலை வழக்கை விசாரித்த இளஞ்சிறார் நீதிமன்றம், குற்றம் சாட்டப்பட்ட சிறுவனுக்கு...

AIADMK முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் A. சண்முகம் தமிழக வெற்றி கழகத்தில் இணைந்தார்

கோவை புறநகர் தெற்கு மாவட்டம் மதுக்கரை ஒன்றிய AIADMK செயலாளர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எட்டிமடை A. சண்முகம் அமைச்சர்...

கோவையில் கனமழை: பாரதியார் பல்கலைக்கழகத்தில் ராட்சத மரங்கள் சாய்வு; எம்.பி.ஏ கட்டிடம் சேதம்

நேற்று பெய்த பலத்த மழை மற்றும் சூறாவளி காற்றால் பாரதியார் பல்கலைக்கழக வளாகத்தில் ஐந்து இடங்களில் ராட்சத மரங்கள் வேரோடு ச...

கோவையில் ஐஎஸ்ஐ முத்திரையில்லா ஹெல்மெட்டுகள் பறிமுதல்: கடை உரிமையாளர் மீது வழக்கு

கோவையில் தரமற்ற மற்றும் ஐஎஸ்ஐ முத்திரையில்லாத ஹெல்மெட்டுகள் விற்பனை செய்யப்பட்டதை தொடர்ந்து, இந்திய தர நிர்ணய அமைவனம் (B...

கோவை மாவட்டத்தில் மூடப்பட்ட 69 டாஸ்மாக் கடைகளில் மதுபான இருப்பு கணக்கெடுப்பு தொடக்கம்

கோவை மாவட்டத்தில் மூடப்பட்ட 69 டாஸ்மாக் கடைகளில் இருப்பில் உள்ள பல கோடி ரூபாய் மதிப்பிலான மதுபானங்களை கணக்கெடுக்கும் பணி...

கோடை விடுமுறையையொட்டி போத்தனூர்-சென்னை சிறப்பு ரயில் சேவை ஜூன் 5 வரை நீட்டிப்பு

கோடை விடுமுறையையொட்டி போத்தனூர் மற்றும் சென்னை இடையே இயக்கப்படும் சிறப்பு விரைவு ரயில் சேவை ஜூன் 5 வரை நீட்டிக்கப்பட்டுள...