வேதாரண்யம் அருகே கடல் சீற்றம்: 5-வது நாளாக மீன்பிடி தொழில் பாதிப்பு

டிசம்பர் 20

வேதாரண்யம் அருகே கடல் சீற்றம் அதிகமாக உள்ள காரணத்தினால் அப்பகுதி மீனவர்கள் 5-வது நாளாக கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லவில்லை. இதனால், வாழ்வாதாரம் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக மீனவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

ஒகி புயலுக்குப் பின் கன்னியாகுமரி, நாகை, கடலூர் உள்ளிட்ட பகுதி மீனவர்கள் தங்களது வாழ்வாதாரத்தினை இழந்து பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே கடந்த சில நாட்களாக கடல் அதிகளவில் சீற்றம் கொண்டுள்ளது. இதன் காரணமாக 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள், 5 நாளாக கடலுக்கு செல்ல முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. ஒகி புயலால் வாழ்வாதாரத்தை இழந்துள்ள மீனவர்களுக்கு, புயல் கரையைக் கடந்தும் கடலுக்குச் செல்ல முடியாதது வேதனை அளிப்பதாக அவர்கள் தெரிவித்தனர்.

Newsletter

கோவை தெலுங்கு வீதியில் 700 கிலோ குட்கா பறிமுதல்: ஒருவர் கைது..!

கோவை தெலுங்கு வீதியில் உள்ள கடையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 700 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்களை...

கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் கழிப்பறை பராமரிப்பின்மை: நோயாளிகள் கடும் அவதி

கோவை அரசு பொது மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் கழிப்பறைகள் சுகாதாரமற்ற நிலையிலும், தண்ணீர் வசதி இன்றியும் உள்ளதாக நோயா...

கோவையில் ரயில் மோதி 8 வயது பள்ளி மாணவர் உயிரிழப்பு

கோவை ஒண்டிப்புதூர் பகுதியில் ரயில்வே தண்டவாளப் பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த 8 வயது பள்ளி மாணவர் பிரகதீஷ் மீது வெள்ளி...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் உலக தேனீ தினம் கொண்டாட்டம்

Coimbatore: தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் மே 20ஆம் தேதி உலக தேனீ தினம் கொண்டாடப்படுகிறது. தேனீ வளர்ப்பு பயிற்சி...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் தக்காளி மற்றும் கற்றாழை மதிப்பூட்டல் பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் கோவையில் தக்காளி மற்றும் கற்றாழையிலிருந்து மதிப்பூட்டப்பட்ட பொருட்கள் தயாரிக்கும் இரண...

மலுமிச்சம்பட்டி அரசு இசைக் கல்லூரியில் பட்டம், பட்டயப் படிப்புகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மலுமிச்சம்பட்டி தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில் வாய்ப்பாட்டு, வீணை, வயலின், பரதநாட்டியம், நாதஸ்வரம், தவில் உள்ளிட்...