வேதாரண்யம் அருகே கடல் சீற்றம்: 5-வது நாளாக மீன்பிடி தொழில் பாதிப்பு

டிசம்பர் 20

வேதாரண்யம் அருகே கடல் சீற்றம் அதிகமாக உள்ள காரணத்தினால் அப்பகுதி மீனவர்கள் 5-வது நாளாக கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லவில்லை. இதனால், வாழ்வாதாரம் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக மீனவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

ஒகி புயலுக்குப் பின் கன்னியாகுமரி, நாகை, கடலூர் உள்ளிட்ட பகுதி மீனவர்கள் தங்களது வாழ்வாதாரத்தினை இழந்து பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே கடந்த சில நாட்களாக கடல் அதிகளவில் சீற்றம் கொண்டுள்ளது. இதன் காரணமாக 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள், 5 நாளாக கடலுக்கு செல்ல முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. ஒகி புயலால் வாழ்வாதாரத்தை இழந்துள்ள மீனவர்களுக்கு, புயல் கரையைக் கடந்தும் கடலுக்குச் செல்ல முடியாதது வேதனை அளிப்பதாக அவர்கள் தெரிவித்தனர்.

Newsletter

சாமானியர்களை வாட்டும் எரிவாயு விலை உயர்வு; காங்கிரஸ் சார்பில் திருப்பூரில் தெருமுனைப் பிரச்சாரம்..!

பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து திருப்பூரில் காங்கிரஸ் கட்சியினர் தெருமுனைப் பிரச்சாரம் நடத...

வெளிநாட்டு பறவைகள் வருகையை முன்னிட்டு பெரியகுளம், வாலாங்குளத்தில் ஆகாயத்தாமரை அகற்றும் பணி தீவிரம்

ஜூலையில் வெளிநாட்டுப் பறவைகள் வருகை மற்றும் தென்மேற்குப் பருவமழையை முன்னிட்டு, கோவையின் பெரியகுளம் மற்றும் வாலாங்குளத்தி...

ரூ.50 லட்சம் கேட்டு கோவையை சேர்ந்த இருவர் கடத்தல்: 2 காவலர்கள் பணியிடை நீக்கம்; மேலும் ஒருவர் கைது

கோவையை சேர்ந்த இருவரை ரூ.50 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட வழக்கில் கைதான தலைமை காவலர்களான ஆனந்தன் மற்றும் மோகன் ஆகிய இருவரைய...

ஈமு கோழி மோசடி வழக்கு: இருவருக்கு தலா 10 ஆண்டு சிறை - கோவை டான்பிட் நீதிமன்றம் தீர்ப்பு.

ஈமு கோழி பண்ணை முதலீட்டு மோசடி வழக்கில் 115 பேரிடம் ரூ.2.37 கோடி மோசடி செய்ததாக குற்றம் நிரூபணமான நிலையில், இருவருக்கு த...

கோவையில் 1.03 லட்சம் தெருவிளக்குகள் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் உள்ள 1,03,755 தெருவிளக்குகளின் செயல்பாடு குறித்து சிறப்பு ஆய்வு மேற்க...

கல்வி உதவித்தொகை மோசடி: கோவை போலீஸ் எச்சரிக்கை

கல்வி உதவித்தொகை வழங்குவதாக கூறி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் வங்கி விவரங்கள், OTP எண்கள் மற்றும் முன்பணம் கேட்டு மோ...