சனிப்பெயர்ச்சியை முன்னிட்டு சனீஸ்வரன் கோவிலில் குவியும் மக்கள்


கோவை, டிசம்பர் 19

சனிப்பெயர்ச்சியை முன்னிட்டு கோவை புலியகுளம் பகுதியில் புதிதாக பிரதிஷ்டை செய்யப்பட்ட சனிபகவானுக்கு பக்தர்கள் நல்லெண்ணெய் அபிஷேகம் செய்து வழிபட்டனர்.



கோவை புலியகுளம் மாரியம்மன் கோவில் வளாகத்தில் சனீஸ்வர பகவானுக்கு பிடித்தமான உலோகமான இரும்பில், ஆயிரத்து 500 கிலோ எடையில் 7.5 அடி உயரத்தில், சனிபகவானின் வாகனமான காக்கை 400 கிலோ எடையில் உருவாக்கி பிரதிஷ்டை செய்யப்பட்டது. காலை முதல் சனிபகவானுக்கு பல்வேறு வகையான அபிஷேகம் செய்யப்பட்டு, பக்தர்கள் தங்களது கரங்களால் நல்லெண்ணெய் அபிஷேகம் செய்தனர். 

பீளமேடு, பேரூர் உள்ளிட்ட சனீஸ்வரன் கோவில்களில் பால், இளநீர், தயிர் உள்ளிட்ட 20 வகையான அபிஷேகங்களை பக்தர்கள் கண்டு பரவசம் அடைந்தனர். இதைத்தவிர, பிள்ளையார், சிவன், அனுமன் உள்ளிட்ட திருக்கோவில்களிலும் பொதுமக்கள் சனிப்பெயர்ச்சியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் மற்றும் அன்னதானம் ஆகியவை ஏற்பாடு செய்யபட்டு வருகிறது. பொதுமக்கள் குடும்பத்துடன் வந்து தரிசனம் மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோவையில் 1.03 லட்சம் தெருவிளக்குகள் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் உள்ள 1,03,755 தெருவிளக்குகளின் செயல்பாடு குறித்து சிறப்பு ஆய்வு மேற்க...

கல்வி உதவித்தொகை மோசடி: கோவை போலீஸ் எச்சரிக்கை

கல்வி உதவித்தொகை வழங்குவதாக கூறி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் வங்கி விவரங்கள், OTP எண்கள் மற்றும் முன்பணம் கேட்டு மோ...

கோவையில் கோவில் சிலை திருட்டில் ஈடுபட்ட நபரை கையும், களவுமாகப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைப்பு

கோவை பெரியநாயக்கன்பாளையம் மகாமாரியம்மன் கோவிலில் ரூ.50,000 மதிப்புள்ள வெண்கல விநாயகர் சிலையை திருடிச் செல்ல முயன்ற நபரை...

குறுந்தொழில்களின் வளர்ச்சிக்காக மானிய நிபந்தனைகளை பரிசீலிக்க அமைச்சர்களிடம் FOCIA மனு

கோவையில் குறுந்தொழில் முனைவோர் மானியம் பெறுவதில் உள்ள தடைகள் மற்றும் தொழில் அமைப்புகளின் பதிவு, புதுப்பிப்பு சிக்கல்களுக...

ஈரான்-இஸ்ரேல் போர் எதிரொலி: 70 டூ 50 டன் - கோவை–ஷார்ஜா சரக்கு கையாளுதலில் சரிவு..!

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக விமானங்கள் கூடுதல் எரிபொருளுடன் இயக்கப்படுவதால், கோவை–ஷார்ஜா விமானங்களில் சரக்கு ஏற்றும் திறன...

சிறுபான்மையினருக்கான குறைந்த வட்டி கடன் திட்டங்கள் அறிவிப்பு

தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம் மூலம் சிறுபான்மையினருக்கு தனிநபர், சுயஉதவிக்குழு, கைவினை கலைஞர் மற்...