வெள்ளமடை, கொண்டையம்பாளையம் கிராமங்களைத் தத்தெடுத்த போஸ் இந்தியா அறக்கட்டளை

கோவை, டிசம்பர் 15

வெள்ளமடை மற்றும் கொண்டையம்பாளையம் கிராமங்களை தூய்மை மற்றும் பசுமையாக மாற்றும் முயற்சியில் போஸ் இந்தியா அறக்கட்டளை ஈடுபட்டுள்ளது.

கடந்த ஆண்டு முதல் கோவையில் உள்ள கிராமங்களைத் தத்தெடுத்து, கல்வி, சுகாதாரம், குடிநீர், சுற்றுச்சூழல் மற்றும் பொருளாதார முன்னேற்றத்திற்கான நடவடிக்கைகளில் போஸ் இந்தியா அறக்கட்டளை ஈடுபட்டு வருகிறது. அந்த வகையில், தற்போது, வெள்ளமடை மற்றும் கொண்டையம்பாளையம் கிராமங்களை தத்தெடுத்து, தூய்மை மற்றும் பசுமையாக மாற்றும் பணிகளை மேற்கொண்டு வருகிறது. 

இந்தக் கிராமங்களில் உள்ள வீடுகளில், மக்கும் மற்றும் மக்காத என இருவிதமான கழிவுகளை சேமிக்க இரண்டு குப்பைத் தொட்டிகள் வழங்கப்பட்டன. மேலும், திடக்கழிவுகளின் மூலம் இயற்கைஎரிவாயுவைத் தயாரிக்கும் ஆலையும் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சிகளைச் சர்க்கார் சாமக்குளத்தின் பிடிஓ சிவகாமி தொடங்கி வைத்தார். 

Newsletter

கணபதிமாநகர் முதல்வர் படைப்பகத்தை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் M Sivaguru Prabhakaran கணபதிமாநகர் முதல்வர் படைப்பகத்தை நேரில் ஆய்வு செய்தார். மாணவர்க...

பொது போக்குவரத்து வாகனங்களில் GPS மற்றும் Emergency பொத்தான் பொருத்த உச்ச நீதிமன்றம் கட்டாய உத்தரவு

பயணியர் பாதுகாப்பை உறுதி செய்ய அரசு மற்றும் தனியார் பொது போக்குவரத்து வாகனங்களில் GPS கருவி மற்றும் Emergency பொத்தான் க...

“மே கார்னிவல் 2026” ஸ்ரீராமகிருஷ்ணா பல் மருத்துவக்கல்லூரியில் தொடக்கம்..!

“ஆரோக்கியமான பற்கள், ஆரோக்கியமான வாழ்க்கை” என்ற கருப்பொருளில், பொதுமக்களிடையே வாய்நல விழிப்புணர்வை மேம்படுத்தும் நோக்கில...

கிணத்துக்கடவு தொகுதியில் அனுமதிக்கப்பட்ட நேரத்தை தாண்டி மது விற்பனை நடந்தால் காவல் நிலைய முற்றுகை - எம்.எல்.ஏ விக்னேஷ்

கிணத்துக்கடவு தொகுதியை மது மற்றும் போதைப்பொருட்கள் இல்லாத முன்மாதிரி தொகுதியாக மாற்றுவேன் என தெரிவித்த தவெக எம்.எல்.ஏ வி...

கோவை அதிமுக பிரமுகர் மற்றும்வழக்கறிஞர் வினீத் தவெகவில் இணைந்தார்

அதிமுகவில் நிலவி வரும் உட்கட்சிப் பிரச்சினைகளால் கட்சிப் பொறுப்பில் இருந்து விலகிய கோவை மாவட்ட இளைஞர் மற்றும் இளம் பெண்க...