கோவை, டிசம்பர் 11
வாக்காளர் பட்டியலில் சிறப்பு சுருக்கமுறை திருத்தம் மேற்கொள்வதற்கு வரும் டிசம்பர் 15ம் தேதி வரை கால அவகாசத்தினை நீட்டிப்பு செய்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
2018 ஜனவரி 1 அன்று 18 வயது பூர்த்தி அடையும் நபர்கள், வாக்காளர் பட்டியலில் பெயர் விடுபட்டவர்கள், ஏற்கனவே உள்ள சட்டமன்ற தொகுதியிலிருந்து. வேறு தொகுதிக்கு குடிபெயர்ந்தவர்கள் ஆகியோர் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது.
இதற்காக, இந்திய தேர்தல் ஆணையம் கடந்த அக்டோபர் 3ம் தேதி முதல் நவம்பர் 11ம் தேதி வரை கால அவகாசம் நிர்ணயித்திருந்த நிலையில், தற்போது அவகாசத்தினை நீட்டித்து 2017 டிசம்பர் 15ம் தேதி வரை அவகாசம் வழங்கியுள்ளது.
இந்த வாய்ப்பின் மூலம் புதிய வாக்காளர்கள் மற்றும் விடுபட்ட வாக்காளர்கள் பயனடையுமாறு கோவை மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமாகிய டி.என். ஹரிஹரன் தெரிவித்துள்ளார்.
வாக்காளர் பட்டியலில் சிறப்பு சுருக்கமுறை திருத்தம் மேற்கொள்வதற்கு வரும் டிசம்பர் 15ம் தேதி வரை கால அவகாசத்தினை நீட்டிப்பு செய்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
2018 ஜனவரி 1 அன்று 18 வயது பூர்த்தி அடையும் நபர்கள், வாக்காளர் பட்டியலில் பெயர் விடுபட்டவர்கள், ஏற்கனவே உள்ள சட்டமன்ற தொகுதியிலிருந்து. வேறு தொகுதிக்கு குடிபெயர்ந்தவர்கள் ஆகியோர் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது.
இதற்காக, இந்திய தேர்தல் ஆணையம் கடந்த அக்டோபர் 3ம் தேதி முதல் நவம்பர் 11ம் தேதி வரை கால அவகாசம் நிர்ணயித்திருந்த நிலையில், தற்போது அவகாசத்தினை நீட்டித்து 2017 டிசம்பர் 15ம் தேதி வரை அவகாசம் வழங்கியுள்ளது.
இந்த வாய்ப்பின் மூலம் புதிய வாக்காளர்கள் மற்றும் விடுபட்ட வாக்காளர்கள் பயனடையுமாறு கோவை மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமாகிய டி.என். ஹரிஹரன் தெரிவித்துள்ளார்.