கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் வாலிபர் தீக்குளிக்க முயற்சி

கோவை, டிசம்பர் 10 

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு இன்று மதியம் குடிபோதையில் வந்த வாலிபர் ஒருவர் தீக்குளிக்க முயற்சி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு இன்று மதியம் 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் குடிபோதையில் வந்தார். 

ஞாயிற்றுகிழமை என்பதால் அரசு அலுவலகங்கள் விடுமுறை விடப்பட்டு ஆட்சியர் அலுவலகம் வெறிச்சோடிகிடந்தது. 

இந்த நிலையில் அந்த நபர்  மறைத்து வைத்திருந்த மண்ணெண்ணையை தனது உடல் மீது ஊற்றி தீக்குளிக்க முயன்றார்.  அங்கு இருந்த பத்திரிக்கையாளர்கள் அவரை மீட்டு பந்தய சாலை போலீசாரிடம் ஒப்படைத்தனர். பிடிபட்ட அந்த நபரிடம் விசாரித்த போது தனது பெயர் செல்வகுமார் என்றும், காந்திபுரம் பகுதியில் சிலர் அவரிடம் இருந்த பணத்தை திருடிச் சென்றதாகவும், இது தொடர்பாக போலீசார் புகார் ஏற்க மறுத்ததால் தீக்குளிக்க முயற்சி செய்ததாகவும் தெரிவித்தார். 

தற்போது அவரை காவல் நிலையத்தில் வைத்துள்ள போலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

கழிவு பஞ்சு ஏற்றுமதியை கட்டுப்படுத்த வேண்டும்: மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம் ‘ஒஸ்மா’ அமைப்பு கோரிக்கை

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம், கழிவுப்பஞ்சு விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை...

நொய்யலில் கழிவுநீர் கலப்பு: தொழிற்சாலைகள் மட்டுமல்ல, மாநகராட்சி - மாவட்ட நிர்வாகமும் காரணம் - பாமக மனு

சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் நொய்யல் ஆற்றில் கலப்பதை தடுக்க வலியுறுத்தி, பாமக நிர்வாகிகள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்த...

மின்சார நிலை கட்டணத்தை குறைக்க வேண்டும்: தமிழக அரசுக்கு கோவை தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பு கோரிக்கை

மின்சார நிலை கட்டண உயர்வால் குறு மற்றும் சிறு தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள கோவை தொழில் அமைப்புக...

உதயநிதி ஸ்டாலின், முஸ்தபா மீது நடவடிக்கை கோரி கோவையில் சக்தி சேனா கட்சி மனு

சனாதனம் குறித்து பேசிய கருத்துகள் மத உணர்வுகளை புண்படுத்துவதாக குற்றம்சாட்டி, உதயநிதி ஸ்டாலின் மற்றும் தவெக முஸ்தபா மீது...

கோவையில் கனமழை: பழமையான வேப்பமரம் முறிந்து விழுந்து கார், வீடு, மின்கம்பம் சேதம்

கோவை துடியலூர் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் பெய்த கனமழையால் அப்பநாயக்கன்பாளையத்தில் சுமார் 200 ஆண்டுகள் பழமைய...

கோவை, திருப்பூர் மின்தடை பிரச்சனைக்கு தனி கவனம் தேவை - முதல்வருக்கு ‘காட்மா’ அமைப்பு கோரிக்கை

கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் நிலவிவரும்  மின்தடை காரணமாக தொழில்துறை கடுமையாக பாதிக்கப்படுவதாக தெரிவித்துள்ள ‘கா...