கோவை, டிசம்பர் 9
திருமாவளவன் மதக்கலவரத்தை தூண்டும் விதமாக பேசியதால் அவரை தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்து முன்னணி புகார்.

இது குறித்து அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-
கடந்த 6-ம் தேதி திருவள்ளூர் மாவட்டத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன் இந்து கோவில்களை தரைமட்டம் ஆகிவிட்டு புத்த விகாரை கட்டலாம் என்று பேசினார். அவரது இந்த பேச்சு ஒட்டுமொத்த இந்துக்களின் மனதை புண்படுத்தியுள்ளது. மதக்கலவரத்தை தூண்டும் விதமாக பேசிய அவர் மீது சட்டப்படி வழக்குப்பதிவு செய்து தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
திருமாவளவன் மதக்கலவரத்தை தூண்டும் விதமாக பேசியதால் அவரை தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்து முன்னணி புகார்.

இது குறித்து அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-
கடந்த 6-ம் தேதி திருவள்ளூர் மாவட்டத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன் இந்து கோவில்களை தரைமட்டம் ஆகிவிட்டு புத்த விகாரை கட்டலாம் என்று பேசினார். அவரது இந்த பேச்சு ஒட்டுமொத்த இந்துக்களின் மனதை புண்படுத்தியுள்ளது. மதக்கலவரத்தை தூண்டும் விதமாக பேசிய அவர் மீது சட்டப்படி வழக்குப்பதிவு செய்து தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.