கால்நடைகளை விற்பதற்கு விதிக்கப்பட்ட தடைச் சட்டம் வாபஸ்

டிசம்பர் 2

பல்வேறு தரப்பில் இருந்து எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதால், இறைச்சிக்காகப் பசு உள்ளிட்ட கால்நடைகளை விற்பதற்கு விதிக்கப்பட்ட தடையை மத்திய அரசு திரும்ப பெற்றது.

இறைச்சிக்காகப் பசு உள்ளிட்ட கால்நடைகளை விற்பதற்குத் தடை விதிக்கும் அரசாணையைக் கடந்த மே மாதம் மத்திய அரசு பிறப்பித்தது. இதற்கு, பல்வேறு மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்தன. மத ரீதியில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாகவும் விமர்சனங்கள் செய்யப்பட்டன. இந்த அரசாணைக்கு, சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்தது. அதை எதிர்க்கும் வழக்கும், உச்சநீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

 

பசு உள்ளிட்ட கால்நடைகளை, இறைச்சிக்காக விற்பது குறித்து மக்களிடம் இருந்து கருத்து கேட்கப்பட்டு உள்ளதாகவும், அதில், இந்தத் தடைச் சட்டத்திற்கு எதிர்ப்பு இருந்தால், அதைத் திரும்பப் பெறவும் தயாராக உள்ளதாக உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்திருந்தது. இந்த நிலையில், நாடு முழுவதும் பசுவதையைக் கண்டித்து பல்வேறு வன்முறைச் சம்பவங்கள் நடந்ததைத் தொடர்ந்து, இந்தத் தடை சட்டத்தை மத்திய அரசு திரும்ப பெற்றுக் கொண்டது.

Newsletter

கழிவு பஞ்சு ஏற்றுமதியை கட்டுப்படுத்த வேண்டும்: மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம் ‘ஒஸ்மா’ அமைப்பு கோரிக்கை

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம், கழிவுப்பஞ்சு விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை...

நொய்யலில் கழிவுநீர் கலப்பு: தொழிற்சாலைகள் மட்டுமல்ல, மாநகராட்சி - மாவட்ட நிர்வாகமும் காரணம் - பாமக மனு

சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் நொய்யல் ஆற்றில் கலப்பதை தடுக்க வலியுறுத்தி, பாமக நிர்வாகிகள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்த...

மின்சார நிலை கட்டணத்தை குறைக்க வேண்டும்: தமிழக அரசுக்கு கோவை தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பு கோரிக்கை

மின்சார நிலை கட்டண உயர்வால் குறு மற்றும் சிறு தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள கோவை தொழில் அமைப்புக...

உதயநிதி ஸ்டாலின், முஸ்தபா மீது நடவடிக்கை கோரி கோவையில் சக்தி சேனா கட்சி மனு

சனாதனம் குறித்து பேசிய கருத்துகள் மத உணர்வுகளை புண்படுத்துவதாக குற்றம்சாட்டி, உதயநிதி ஸ்டாலின் மற்றும் தவெக முஸ்தபா மீது...

கோவையில் கனமழை: பழமையான வேப்பமரம் முறிந்து விழுந்து கார், வீடு, மின்கம்பம் சேதம்

கோவை துடியலூர் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் பெய்த கனமழையால் அப்பநாயக்கன்பாளையத்தில் சுமார் 200 ஆண்டுகள் பழமைய...

கோவை, திருப்பூர் மின்தடை பிரச்சனைக்கு தனி கவனம் தேவை - முதல்வருக்கு ‘காட்மா’ அமைப்பு கோரிக்கை

கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் நிலவிவரும்  மின்தடை காரணமாக தொழில்துறை கடுமையாக பாதிக்கப்படுவதாக தெரிவித்துள்ள ‘கா...