இந்தியாவில் விற்பனையாகும் 10-ல் ஒரு மாத்திரை போலி - உலக சுகாதார நிறுவனம் அதிர்ச்சி

நவம்பர் 29

இந்தியாவில் விற்பனையாகும் 10-ல் ஒரு மாத்திரை போலியாக தயாரிக்கப்படுவதாக உலக சுகாதார நிறுவனம் அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளது. 

மாத்திரை, மருந்துகள் தரக்குறைவாக இருப்பதாகக் கூறி 2013-ஆம் ஆண்டு முதல் 1,500-க்கும் மேற்பட்ட புகார்கள் உலக சுகாதார நிறுவனத்துக்கு வந்துள்ளதாக ஆய்வறிக்கையில் உலக சுகாதார நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. குறிப்பாக, இந்தியா போன்ற நாடுகளில் தரமற்ற, அனுமதிக்கப்பட்டதைவிட அதிக வேதிப்பொருள் பல மாத்திரைகளில் இருப்பதாகவும், அவற்றை உட்கொள்ளும்போது தீவிர பக்கவிளைவுகளை ஏற்படுத்துவதாகவும் கூறியுள்ளது. இந்தியாவில் தயாரிக்கப்படும் மருந்துகளில் 10-ல் ஒரு மருந்து நோயை குணப்படுத்தாது என்பது ஆய்வில் தெரிய வந்துள்ளது. குறிப்பாக, மலேரியா மற்றும் ஆன்டி பயோடிக் எனும் நோய் எதிர்ப்பு சக்திக்கான மாத்திரையிலேயே போலிகள் அதிகம் இருப்பதாகவும், உலக சுகாதார நிறுவன ஆய்வு கூறியுள்ளது.

Newsletter

திருமணமானதை மறைத்து கர்ப்பமாக்கிய பெண்ணுக்கு மிரட்டல்: காவலர் கைது

கோவை அருகே திருமணமானதை மறைத்து இளம்பெண்ணை காதலித்து கர்ப்பமாக்கியதுடன், கட்டாய கருக்கலைப்பு மற்றும் கொலை மிரட்டல் விடுத்...

கோவை ஜிடி நாயுடு மேம்பாலத்தில் இன்று இரவு முதல் போக்குவரத்து கட்டுப்பாடு

கேபிள் பதிக்கும் பணி காரணமாக கோவை ஜிடி நாயுடு மேம்பாலத்தில் இன்று (மே 14) இரவு முதல் வாகனங்கள் செல்ல கட்டுப்பாடுகள் விதி...

கோவை பீளமேடு 27-வது வார்டில் சுகாதார மையம் மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டல வார்டு 27 பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் சுகாதார மையம், குப்பை ச...

கனமழை எச்சரிக்கை: பரளிக்காடு சூழல் சுற்றுலா தற்காலிகமாக மூடல்

காரமடை வனச்சரகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பரளிக்காடு சூழல் சுற்றுலா மையம், வானிலை ஆய்வு மையம் விடுத்த கனமழை எச்சரிக்கையை...

கோயம்புத்தூர் மாநகராட்சி பொதுஇடங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்ற ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன், பொதுஇடங்கள், பூங்காக்கள் மற்றும் சாலைகளில் கட்டுமான நிறுவனங்கள்...

கோவை விமான நிலைய வளாகத்தில் குடிநீர், கழிப்பிடம் பராமரிப்பில் அலட்சியம் - பயணிகள் புகார்

கோவை சர்வதேச விமான நிலைய நுழைவாயில் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் இயந்திரம் மற்றும் கழிப்பிடங்கள் முறையாக பராமரிக்...