கோவை, நவம்பர் 24
சபரிமலை சீசன் தொடங்கியுள்ளதையடுத்து, முட்டையின் கொள்முதல் விலை சரிந்துள்ளது.
கடந்த நாட்களாக முட்டை விலையாக வரலாறு காணாத அளவில் அதிரடியாக உயர்ந்து வந்தது. அரசுப் பள்ளிகளில் சத்துணவுத் திட்டத்திற்கான முட்டைகளுக்குப் பாதிப்பு ஏற்படும் நிலை உருவானது. ஒரு முட்டைக் கொள்முதல் விலை ரூ. 4.35-ல் இருந்து ரூ. 5.16 காசுகளாக அதிகரித்தது. இதனால், முட்டையின் விலை ரூ.6-க்கு மேல் உயர்ந்தது.
இதனிடையே, தற்போது, சபரிமலை சீசன் தொடங்கியுள்ளதைடுத்து, முட்டைக் கொள்முதல் விலை ரூ.4.65 காசுகளாகக் குறைந்துள்ளது. இதன் காரணமாக கடைகளில் விற்கப்படும் முட்டைகளின் விலையும் குறைக்கப்பட்டுள்ளது.
சபரிமலை சீசன் தொடங்கியுள்ளதையடுத்து, முட்டையின் கொள்முதல் விலை சரிந்துள்ளது.
கடந்த நாட்களாக முட்டை விலையாக வரலாறு காணாத அளவில் அதிரடியாக உயர்ந்து வந்தது. அரசுப் பள்ளிகளில் சத்துணவுத் திட்டத்திற்கான முட்டைகளுக்குப் பாதிப்பு ஏற்படும் நிலை உருவானது. ஒரு முட்டைக் கொள்முதல் விலை ரூ. 4.35-ல் இருந்து ரூ. 5.16 காசுகளாக அதிகரித்தது. இதனால், முட்டையின் விலை ரூ.6-க்கு மேல் உயர்ந்தது.
இதனிடையே, தற்போது, சபரிமலை சீசன் தொடங்கியுள்ளதைடுத்து, முட்டைக் கொள்முதல் விலை ரூ.4.65 காசுகளாகக் குறைந்துள்ளது. இதன் காரணமாக கடைகளில் விற்கப்படும் முட்டைகளின் விலையும் குறைக்கப்பட்டுள்ளது.