முட்டையின் கொள்முதல் விலை சரிவு

கோவை, நவம்பர் 24

சபரிமலை சீசன்  தொடங்கியுள்ளதையடுத்து, முட்டையின் கொள்முதல் விலை சரிந்துள்ளது. 

கடந்த நாட்களாக முட்டை விலையாக வரலாறு காணாத அளவில் அதிரடியாக உயர்ந்து வந்தது. அரசுப் பள்ளிகளில் சத்துணவுத் திட்டத்திற்கான முட்டைகளுக்குப் பாதிப்பு ஏற்படும் நிலை உருவானது. ஒரு முட்டைக் கொள்முதல் விலை ரூ. 4.35-ல் இருந்து ரூ. 5.16 காசுகளாக அதிகரித்தது. இதனால், முட்டையின் விலை ரூ.6-க்கு மேல் உயர்ந்தது. 

இதனிடையே, தற்போது, சபரிமலை சீசன் தொடங்கியுள்ளதைடுத்து, முட்டைக் கொள்முதல் விலை ரூ.4.65 காசுகளாகக் குறைந்துள்ளது. இதன் காரணமாக கடைகளில் விற்கப்படும் முட்டைகளின் விலையும் குறைக்கப்பட்டுள்ளது. 

Newsletter

கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் கழிப்பறை பராமரிப்பின்மை: நோயாளிகள் கடும் அவதி

கோவை அரசு பொது மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் கழிப்பறைகள் சுகாதாரமற்ற நிலையிலும், தண்ணீர் வசதி இன்றியும் உள்ளதாக நோயா...

கோவையில் ரயில் மோதி 8 வயது பள்ளி மாணவர் உயிரிழப்பு

கோவை ஒண்டிப்புதூர் பகுதியில் ரயில்வே தண்டவாளப் பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த 8 வயது பள்ளி மாணவர் பிரகதீஷ் மீது வெள்ளி...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் உலக தேனீ தினம் கொண்டாட்டம்

Coimbatore: தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் மே 20ஆம் தேதி உலக தேனீ தினம் கொண்டாடப்படுகிறது. தேனீ வளர்ப்பு பயிற்சி...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் தக்காளி மற்றும் கற்றாழை மதிப்பூட்டல் பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் கோவையில் தக்காளி மற்றும் கற்றாழையிலிருந்து மதிப்பூட்டப்பட்ட பொருட்கள் தயாரிக்கும் இரண...

மலுமிச்சம்பட்டி அரசு இசைக் கல்லூரியில் பட்டம், பட்டயப் படிப்புகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மலுமிச்சம்பட்டி தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில் வாய்ப்பாட்டு, வீணை, வயலின், பரதநாட்டியம், நாதஸ்வரம், தவில் உள்ளிட்...

மலுமிச்சம்பட்டி அரசு இசைக் கல்லூரியில் பட்டம், பட்டயப் படிப்புகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மலுமிச்சம்பட்டி தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில் வாய்ப்பாட்டு, வீணை, வயலின், பரதநாட்டியம், நாதஸ்வரம், தவில் உள்ளிட்...