அரசு வேலை வழங்க வலியுறுத்தி சோமனூர் பேருந்து நிலைய விபத்தில் உயிரிழந்த நடத்துநர் மனைவி கோரிக்கை

கோவை, நவம்பர் 20: அரசு வேலை வழங்க வலியுறுத்தி சோமனூர் பேருந்து நிலைய மேற்கூரை இடிந்து விழுந்த விபத்தில் உயிரிழந்த பேருந்து நடத்துநர் சிவக்குமாரின் மனைவி இன்று கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தார்.

கோவை, சோமனூர் பேருந்து நிலையத்தில் கடந்த செப்டம்பர் மாதம் 7-ம் தேதியன்று மேற்கூரை இடிந்து விழுந்து 5 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்தில் உயிரிழந்தவர்களில் அரசு பேருந்து நடத்துநர் சிவக்குமாரும் ஒருவர்.

இவரது உயிரிழப்பிற்கு தமிழக அரசு சார்பில் 4 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்பட்டுள்ள நிலையில், சிவக்குமாரின் மனைவி சௌந்தரி இன்று கோவை மாவட்ட ஆட்சியரிடம் கைக்குழந்தையுடன் வந்து மனு அளித்தார். அதில், கணவரை இழந்து 6 மாத கைக்குழந்தையுடன் குடும்பத்தை நடத்த முடியாமல் தவித்து வருவதாகவும், தனக்கு அரசு வேலை வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.



Newsletter

பிரதமர் மோடியின் தங்க வாங்காதீர்கள் அறிவுறுத்தல்: 5 கோடி பேரின் வாழ்வாதாரம் ஆபத்தில் - நகை தயாரிப்பாளர்கள் எச்சரிக்கை

பிரதமர் Narendra Modi தங்கம் வாங்குவதை ஒரு ஆண்டு தவிர்க்குமாறு அறிவுறுத்தியதால் நாடு முழுவதும் தங்க நகைத் தொழிலில் ஈடுபட...

பிரதமர் மோடியின் தங்க வாங்காதீர்கள் அறிவுறுத்தல்: 5 கோடி பேரின் வாழ்வாதாரம் ஆபத்தில் - நகை தயாரிப்பாளர்கள் எச்சரிக்கை

பிரதமர் Narendra Modi தங்கம் வாங்குவதை ஒரு ஆண்டு தவிர்க்குமாறு அறிவுறுத்தியதால் நாடு முழுவதும் தங்க நகைத் தொழிலில் ஈடுபட...

கோவையில் பள்ளி, பேருந்து நிலையங்கள் அருகேயுள்ள டாஸ்மாக் கடைகள் மூட உத்தரவு.

தமிழகம் முழுவதும் பள்ளிகள், கல்வி நிலையங்கள், வழிபாட்டு தலங்கள் மற்றும் பேருந்து நிலையங்கள் அருகில் செயல்பட்டு வரும் 717...

சென்னை - கோவை இடையே மே 31 வரை கோடைகால சிறப்பு ரயில் சேவை; தொழில்துறை வரவேற்பு

கோடை விடுமுறை காலத்தில் சென்னை - கோவை இடையே மே 13 முதல் 31 வரை சிறப்பு ரயில் சேவை இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்...

2026 நீட் தேர்வு ரத்து: மே 3ஆம் தேதி நடைபெற்ற NEET தேர்வு செல்லாது! தேசிய தேர்வு முகமை அறிவிப்பு

வினாத்தாள் கசிந்ததாக எழுந்த புகார்கள் மற்றும் தேர்வின் நம்பகத்தன்மை குறித்த சந்தேகங்களைத் தொடர்ந்து, நாடு முழுவதும் கடந்...

உலக செவிலியர் தினம்: திருப்பூரில் விழிப்புணர்வு பேரணி

திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மெழுகுவர்த்தி ஏந்தி செவிலியர்கள் உறுதிமொழி ஏற்று விழிப்புணர்வு பேரணிய...