கோவை, நவம்பர் 19
கோவை மாவட்டத்தில் அழிந்துவரும் நீர்நிலைகளை மீட்டெடுக்கும் நோக்கத்துடன் செயல்பட்டு வரும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பினர் தொடர் களப்பணிகள் மூலம் பல்வேறு குளம் மற்றும் ஆற்றங்கரை ஓரங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி வருகின்றனர்.
அதன்படி, இன்று (நவம்பர் 19) 41-வது வார களப்பணியாக நொய்யல் ஆற்றின் ஒரு பகுதியான பேரூர் படித்துறையில் தூய்மைப் பணி மேற்கொண்டனர்.
இதில், கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு மற்றும் இஎப்ஐ கோயம்புத்தூர் அமைப்பினர் சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்று ஆற்றில் குவிந்திருந்த மக்காத பிளாஸ்டிக், கண்ணாடி பாட்டில்கள், பாலிஸ்டர் துணி உள்ளிட்டவற்றை அகற்றினர்.
கோவை மாவட்டத்தில் அழிந்துவரும் நீர்நிலைகளை மீட்டெடுக்கும் நோக்கத்துடன் செயல்பட்டு வரும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பினர் தொடர் களப்பணிகள் மூலம் பல்வேறு குளம் மற்றும் ஆற்றங்கரை ஓரங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி வருகின்றனர்.
அதன்படி, இன்று (நவம்பர் 19) 41-வது வார களப்பணியாக நொய்யல் ஆற்றின் ஒரு பகுதியான பேரூர் படித்துறையில் தூய்மைப் பணி மேற்கொண்டனர்.
இதில், கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு மற்றும் இஎப்ஐ கோயம்புத்தூர் அமைப்பினர் சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்று ஆற்றில் குவிந்திருந்த மக்காத பிளாஸ்டிக், கண்ணாடி பாட்டில்கள், பாலிஸ்டர் துணி உள்ளிட்டவற்றை அகற்றினர்.