கோவையை சூழ்ந்த மூடுபனி


கோவை, நவம்பர் 17: கோவையில் திடீரென மூடுபனி ஏற்பட்டதால் வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர்.



தமிழகத்தில் பருவமழை சற்றே ஓய்ந்துள்ளது. பொதுவாக டிசம்பர்- ஜனவரி மாதங்களில் பனி மூட்டம் மற்றும் குளிர் சற்று அதிகமாக இருக்கும். ஆனால், தற்போது கோவையில் நவம்பர் மாதத்திலேயே பனி உருவாகியுள்ளது.

இன்று அதிகாலை முதல் மாவட்டத்தின் அனேக இடங்களில் பனி மூட்டம் ஏற்பட்டது.



பல்வேறு பகுதிகளை முழுவதுமாக பனி சூழ்ந்ததால் வாகன ஓட்டிகள் எதிரே வரும் வாகனங்கள் தெரியாமல் அவதியடைந்தனர்.

மேலும், பகலிலேயே விளக்குகளை ஒளிரவிட்டுச்செல்லும் நிலை ஏற்பட்டது.

Newsletter

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...