டெங்கு காய்ச்சலுக்கு கோவையைச் சேர்ந்த வாலிபர் பலி

கோவை, நவம்பர்.16

டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு வாலிபர் பலியான சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மரக்கடையை அடுத்த சந்திரன் வீதி பகுதியை சேர்ந்தவர் அபுபக்கர். இவரது மகன்   இப்ராகிம் (32). 

காய்ச்சல் காரணமாக இவர் கடந்த 10 நாட்களுக்கு முன் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். 

அங்கு தனி வார்டில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த நிலையில் நேற்று மாலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இப்ராகிம்-ஐ அவரது உறவினர்கள் தன்னிச்சையாக வீட்டுக்கு அழைத்துச் சென்றதாக கூறப்படுகிறது. 

இந்த சூழலில், இன்று காலை அவருக்கு மயக்கம் ஏற்பட்டது. இதனால் அதிர்ச்சியடைந்த இப்ராகிம்-ன் குடும்பத்தார் அவரை ம மீண்டும்  அதிகாலை 5 மணிக்கு கோவை அரசு மருத்துவமனைக்கு மீண்டு அழைத்து வந்தனர். 

அங்கு மருத்துவர்கள்  சிகிச்சை அளிக்க தொடங்கிய சிறிது நேரத்திலே இப்ராகிம்  உயிரிழந்தார். 

கோவையில் டெங்கு காய்ச்சலால் உயிரிழப்போர் எண்ணிக்கை சற்றே ஓய்ந்த நிலையில் தற்போது மீண்டும் ஒருவர் பலியாகியிருப்பது பொதுமக்களை அச்சத்திற்குள்ளாக்கியுள்ளது. 

Newsletter

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...