பிஎஸ்ஜி கல்லூரியின் சார்பில் டெங்கு குறித்த விழிப்புணர்வு பேரணி

கோவை, நவம்பர் 16

பிஎஸ்ஜி தொழில்நுட்பக் கல்லூரியைச் சேர்ந்த என்சிசி மற்றும் என்எஸ்எஸ் மாணவர்களின் சார்பில் டெங்கு விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டது. 

இந்தப் பேரணியில் கல்லூரியின் முதல்வர் ஆர். ருத்ரமூர்த்தி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். பீளமேட்டின் முக்கிய பகுதிகளின் சாலைகள் வழியாக டெங்கு விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு   பேரணி சென்றனர். இதில், கல்லூரியின் தலைவர் டாக்டர். நடராஜன், மேஜர் கண்ணன்,  4-வது தமிழக பட்டாலியன் என்சிசியை சேர்ந்த அதிகாரிகள் மற்றும் என்சிசியைச் சேர்ந்த மாணவர்கள் உள்பட 500-க்கும் மேற்பட்டோர் இந்தப் பேரணியில் கலந்து கொண்டனர்.  

Newsletter

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...