கோவை, நவம்பர் 14
இரண்டு நாள் பயணமாக கோவை வந்துள்ள தமிழக ஆளுநர் பன்வாரி லால் புரோகித் ரேஸ்கோஸ் பகுதியில் உள்ள சர்க்யூட் ஹவூசில் மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி ஆனையர், காவல் ஆணையாளர், காவல் கண்காணிப்பாளர் உள்பட்ட பல்வேற அரசு உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.
இந்நிலையில் ஆளுநர் அலோசனை நடத்தி வரும் குமணன் இல்லத்தில் கொசுக்கள் ஆளுநரை கடிக்காமல் இருக்க மாநகராட்சியில் இருந்து கொசு மருந்து அடிக்க ஏற்பாடு செய்யப்பட்டது. மாநகராட்சி ஊழியர் ஒருவர் கொசு மருந்து அடிக்கும் இயந்திரத்துடன் அந்த இல்லத்திற்கு மாலை 5.30 மணிக்கு வந்தார்.

டெங்கு நோயால் கோவை மக்கள் அவதியடைந்து வரும் இந்த சூழ்நிலையில் கோவை மாநகராட்சி சார்பில் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதனிடையே கொசுக்கள ஆளுநரை கடிக்காமல் இருக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டது.
இதே போல் அதிகாரிகள் கொசு கடிக்காமல் இருக்க கோவை மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் கொசு மருந்து அடிக்க வேண்டும் என பொதுமக்கள் கூறினர்.
இரண்டு நாள் பயணமாக கோவை வந்துள்ள தமிழக ஆளுநர் பன்வாரி லால் புரோகித் ரேஸ்கோஸ் பகுதியில் உள்ள சர்க்யூட் ஹவூசில் மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி ஆனையர், காவல் ஆணையாளர், காவல் கண்காணிப்பாளர் உள்பட்ட பல்வேற அரசு உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.
இந்நிலையில் ஆளுநர் அலோசனை நடத்தி வரும் குமணன் இல்லத்தில் கொசுக்கள் ஆளுநரை கடிக்காமல் இருக்க மாநகராட்சியில் இருந்து கொசு மருந்து அடிக்க ஏற்பாடு செய்யப்பட்டது. மாநகராட்சி ஊழியர் ஒருவர் கொசு மருந்து அடிக்கும் இயந்திரத்துடன் அந்த இல்லத்திற்கு மாலை 5.30 மணிக்கு வந்தார்.

டெங்கு நோயால் கோவை மக்கள் அவதியடைந்து வரும் இந்த சூழ்நிலையில் கோவை மாநகராட்சி சார்பில் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதனிடையே கொசுக்கள ஆளுநரை கடிக்காமல் இருக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டது.
இதே போல் அதிகாரிகள் கொசு கடிக்காமல் இருக்க கோவை மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் கொசு மருந்து அடிக்க வேண்டும் என பொதுமக்கள் கூறினர்.