கல்வியாளர் சுப்ரமணியத்திற்கு உலக சாதனை யூனியன் விருது


கோவை, நவம்பர் 13

தொழில்முறை கல்வியாளர், ஆராய்ச்சியாளர், ஆலோசகர் மற்றும் பயிற்சியாளர் என பல்வேறு துறையில் சாதனை படைத்து வரும் திரு. சுப்ரமணியத்திற்கு உலக சாதனை யூனியன் விருது வழங்கப்பட்டது.



புதுதில்லியில் நடைபெற்ற இந்த பட்டமளிப்பு விழாவில் எட்டு நாடுகளிலிருந்து சர்வதேச புத்தகங்களின் தலைமைப் பதிப்பாளர்கள் பங்கேற்று அவருக்கு விருதினை வழங்கி கவுரவித்தனர். மேலும், சிறந்த உலக சாதனை யூனியன் புத்தகத்தில் 2018 ஆண்டின் பதிப்பில் இந்த வருட இந்தியர்கள் பிரிவில் அவருடைய பெயர் சேர்க்கப்பட்டுள்ளது.

சுப்ரமணியன் 1978-ஆம் ஆண்டில் பேராசிரியராகவும் ஆராய்ச்சியாளராகவும் பணியாற்றியுள்ளார். இந்திய அரசின் பல்கலைக்கழக மானிய குழுவின் முதன்மை ஆராய்ச்சித் திட்டத்தில் முதன்மை ஆராய்ச்சியாளர், கற்றல் நிபுணராகத் தொடர்ந்து பணியாற்றி வருகிறார். தற்போது, இந்திய அரசின் தரக் கவுன்சில் உறுப்பினரான அவர் கோவையில் உள்ள இந்திய ஆராய்ச்சி மற்றும் முகாமைத்துவக் கழகத்தின் பேராசிரியராகவும் உள்ளார்.

Newsletter

கழிவு பஞ்சு ஏற்றுமதியை கட்டுப்படுத்த வேண்டும்: மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம் ‘ஒஸ்மா’ அமைப்பு கோரிக்கை

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம், கழிவுப்பஞ்சு விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை...

நொய்யலில் கழிவுநீர் கலப்பு: தொழிற்சாலைகள் மட்டுமல்ல, மாநகராட்சி - மாவட்ட நிர்வாகமும் காரணம் - பாமக மனு

சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் நொய்யல் ஆற்றில் கலப்பதை தடுக்க வலியுறுத்தி, பாமக நிர்வாகிகள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்த...

மின்சார நிலை கட்டணத்தை குறைக்க வேண்டும்: தமிழக அரசுக்கு கோவை தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பு கோரிக்கை

மின்சார நிலை கட்டண உயர்வால் குறு மற்றும் சிறு தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள கோவை தொழில் அமைப்புக...

உதயநிதி ஸ்டாலின், முஸ்தபா மீது நடவடிக்கை கோரி கோவையில் சக்தி சேனா கட்சி மனு

சனாதனம் குறித்து பேசிய கருத்துகள் மத உணர்வுகளை புண்படுத்துவதாக குற்றம்சாட்டி, உதயநிதி ஸ்டாலின் மற்றும் தவெக முஸ்தபா மீது...

கோவையில் கனமழை: பழமையான வேப்பமரம் முறிந்து விழுந்து கார், வீடு, மின்கம்பம் சேதம்

கோவை துடியலூர் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் பெய்த கனமழையால் அப்பநாயக்கன்பாளையத்தில் சுமார் 200 ஆண்டுகள் பழமைய...

கோவை, திருப்பூர் மின்தடை பிரச்சனைக்கு தனி கவனம் தேவை - முதல்வருக்கு ‘காட்மா’ அமைப்பு கோரிக்கை

கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் நிலவிவரும்  மின்தடை காரணமாக தொழில்துறை கடுமையாக பாதிக்கப்படுவதாக தெரிவித்துள்ள ‘கா...