125-வது ஆண்டு விழாவை கொண்டாடும் பழமை வாய்ந்த தேவாலயம்


கோவை, நவம்பர் 11: ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட மிகவும் பழமை வாய்ந்த டிஇஎல்சி தேவாலயத்தின் 125-ம் ஆண்டுவிழா கொண்டாடப்பட்டது.

இதற்கான விழா, நூற்றாண்டு விழாக் குழு தலைவரும், பாதிரியருமான ஏ. கிறிஸ்டோபர் தலைமையில் டிஇஎல்சி பிஸப் பெக்ஸல் அரங்கில் நடந்தது. இதில், ஆன்மிகத் தலைவர் எட்வின் ஜெயக்குமார், அங்கு கூடியிருந்தவர்களிடம் புனித உரையாற்றினார். இதை தொடர்ந்து, நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அருள்தாஸும், தனது சிறப்பு உரையை நிகழ்த்தினார். அப்போது, இந்த 125-வது ஆண்டு விழாவில் கலந்து கொண்டதற்கு அனைவரிடமும் அவர்கள் நன்றித் தெரிவித்தனர்.

Newsletter

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...