பல்வேறு குற்றச்சாட்டுகளில் ஈடுபட்ட வந்த வாலிபர் குண்டாஸ் சட்டத்தின் கீழ் கைது


கோவை, நவம்பர் 10: கோவையில் பல்வேறு குற்றச்சம்பவங்களில் ஈடுபட்ட வந்த வாலிபர் குண்டாஸ் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.

குனியமுத்தூரை அடுத்த சுகுணாபுரம் பகுதியை சேர்ந்தவர் ஜமேஷ். இவரது மகன் அரத் நிசார் (22). இவர்  கடந்த 2015-ம் ஆண்டு தொடங்கி பொதுமக்களிடம் வழிப்பறி செய்து 17 பவுன் தங்க நகைகளக் கொள்ளையடித்துள்ளார். 

இது தொடர்பாக, போத்தனூர் மற்றும் குனியமுத்தூர் காவல் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். 

இந்த நிலையில் தொடர்ந்து சமூக விரோத செயல்களில் ஈடுபட்ட அரத் நிசாரை குண்டர் தடுப்புச்சட்டத்தின் கீழ் கைது செய்ய கோவை மாநகர காவல் ஆணையர் அமல்ராஜ் உத்தரவிட்டார். 

அதன்படி, சிறையிலடைக்கப்பட்டவர் மீது குண்டாஸ் சட்டம் பாய்ந்துள்ளது.

Newsletter

நொய்யலில் கழிவுநீர் கலப்பு: தொழிற்சாலைகள் மட்டுமல்ல, மாநகராட்சி - மாவட்ட நிர்வாகமும் காரணம் - பாமக மனு

சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் நொய்யல் ஆற்றில் கலப்பதை தடுக்க வலியுறுத்தி, பாமக நிர்வாகிகள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்த...

மின்சார நிலை கட்டணத்தை குறைக்க வேண்டும்: தமிழக அரசுக்கு கோவை தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பு கோரிக்கை

மின்சார நிலை கட்டண உயர்வால் குறு மற்றும் சிறு தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள கோவை தொழில் அமைப்புக...

உதயநிதி ஸ்டாலின், முஸ்தபா மீது நடவடிக்கை கோரி கோவையில் சக்தி சேனா கட்சி மனு

சனாதனம் குறித்து பேசிய கருத்துகள் மத உணர்வுகளை புண்படுத்துவதாக குற்றம்சாட்டி, உதயநிதி ஸ்டாலின் மற்றும் தவெக முஸ்தபா மீது...

கோவையில் கனமழை: பழமையான வேப்பமரம் முறிந்து விழுந்து கார், வீடு, மின்கம்பம் சேதம்

கோவை துடியலூர் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் பெய்த கனமழையால் அப்பநாயக்கன்பாளையத்தில் சுமார் 200 ஆண்டுகள் பழமைய...

கோவை, திருப்பூர் மின்தடை பிரச்சனைக்கு தனி கவனம் தேவை - முதல்வருக்கு ‘காட்மா’ அமைப்பு கோரிக்கை

கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் நிலவிவரும்  மின்தடை காரணமாக தொழில்துறை கடுமையாக பாதிக்கப்படுவதாக தெரிவித்துள்ள ‘கா...

கோவை பீளமேடு 27-வது வார்டில் ரேஷன் கடை மற்றும் தூய்மைப் பணிகள் கவுன்சிலர் ஆய்வு

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம், சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 27-வது வார்டு பகுதிகளில் பல்வேறு மக்கள் ந...