நீலகிரியில் அரிய வகை புள்ளி ஆந்தை மீட்பு


நீலகிரி, நவம்பர் 7: நீலகிரி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தினுள் நுழைந்த புள்ளி ஆந்தை பிடிக்கப்பட்டு வனத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது.

நீலகிரி மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் அலுவலக கேன்டீனில் ஆந்தை ஒன்று பிடிபட்டது. ஆந்தையை அங்கு பணிபுரிபவரும், வன ஆர்வலருமான ரமேஷ் பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தார்.



பாம்புகளை பிடிப்பதில் திறமை வாய்ந்த ரமேஷ் இந்த ஆந்தை குறித்து கூறுகையில், இது அரிய வகை புள்ளி ஆந்தை. மலை பிரதேசங்களை விட சமவெளி பகுதிகளிலேயே அதிகளவில் இருக்கும். எலிகளை விரும்பி உண்ணும் இந்த ஆந்தை முதல் நாள் பிடித்து சாப்பிட்ட உணவை மறுநாள் வாய்வழியாகவே வெளியேற்றி விட்டு புதிய உணவை உண்ணும் பழக்கத்தை கொண்டவை என்றார்.

இதுபோன்ற பறவை, விலங்குகள் குறித்து பல்வேறு தகவல்களை அறிந்துள்ள ரமேஷ், பாம்புகளை பிடிப்பதில் திறமையானவர் என்பதும், பரதநாட்டியத்தில் முனைவர் பட்டம் பெற்றுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...