இந்த வாரம் முதல் உயர்கல்வி குறித்த தகவல்கள் உடனுக்குடன் உங்கள் சிம்ப்ளிசிட்டியில்..

கோவை, நவம்பர் 6: கோவையில் நடக்கும் பல்வேறு முக்கிய செய்திகள் மற்றும் நிகழ்வுகளை உடனுக்குடன் வழங்கி வரும் சிம்ப்ளிசிட்டி செயலியில், தற்போது,  உயர்கல்வி தொடர்பான செய்திகளை வழங்க முடிவு செய்யப்பட்டு உள்ளது . இதற்கென ”EduCity” என்ற தனி பத்தி உருவாக்கப்பட்டுள்ளது. அதில்,  வாரந்தோறும் திங்கட்கிழமைகளில் உயர்கல்வி தொடர்பான செய்திகளை  தலைமையாசிரியர் மற்றும்  தலைமை நிரூபர் அமுதா கண்ணன் வழங்க இருக்கிறார்.   

கோவையின் பிரபல ஹிந்து நாளிதழின் முன்னாள் நிரூபராக பணியாற்றிய அவர், உயர்கல்விக் குறித்த தகவல்களை பல ஆண்டுகளாக வழங்கி வந்தார். தமிழகத்தில் உயர்கல்விக்கு பெயர்போன கோவையில், 7 பல்கலைக்கழகங்களும், ஏராளமான கல்லூரிகளும் செயல்பட்டு வருகின்றன  .  இதனால், உயர்கல்வியைப் பயில்வதற்கு அண்டை மாநிலங்களில் இருந்தும், ஏராளமானோர் கோவைக்கு வருகின்றனர். 

இந்த நிலையில், இம்மாதம் 13ம்  தேதி முதல்    நமது சிம்ப்ளிசிட்டி செயலியில்,  கல்வி நிறுவனங்கள் பற்றியும், அவற்றின் கொள்கைகள் குறித்தும் விரிவாக பதிவிடப்பட இருக்கிறது. இந்த நடவடிக்கை மாணவர்களுக்கும், கல்வி குறித்த நெறியாளர்களுக்கும் சிறப்பான ஒன்றாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Newsletter

கோவை பீளமேடு 27-வது வார்டில் சுகாதார மையம் மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டல வார்டு 27 பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் சுகாதார மையம், குப்பை ச...

கனமழை எச்சரிக்கை: பரளிக்காடு சூழல் சுற்றுலா தற்காலிகமாக மூடல்

காரமடை வனச்சரகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பரளிக்காடு சூழல் சுற்றுலா மையம், வானிலை ஆய்வு மையம் விடுத்த கனமழை எச்சரிக்கையை...

கோயம்புத்தூர் மாநகராட்சி பொதுஇடங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்ற ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன், பொதுஇடங்கள், பூங்காக்கள் மற்றும் சாலைகளில் கட்டுமான நிறுவனங்கள்...

கோவை விமான நிலைய வளாகத்தில் குடிநீர், கழிப்பிடம் பராமரிப்பில் அலட்சியம் - பயணிகள் புகார்

கோவை சர்வதேச விமான நிலைய நுழைவாயில் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் இயந்திரம் மற்றும் கழிப்பிடங்கள் முறையாக பராமரிக்...

தவெக ஆதரவு: எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் பதவி பறிப்பு!

தவெகாவுக்கு ஆதரவு அளித்த அதிமுக நிர்வாகிகள் மற்றும் எம்.எல்.ஏக்கள் மீது கட்சித் தலைமையகம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளதாக...

குறிச்சி அணைக்கட்டு கால்வாயில் தூர்வாரும் பணிகளை ஆட்சியர் ஆய்வு

Coimbatore மாவட்ட ஆட்சியர் பவன் குமார் க.கிரியனப்பவர் மற்றும் மாநகராட்சி ஆணையாளர்  மா சிவகுரு பிரபாகரன் குறிச்சி அணைக்கட...