ஈஷா அவுட்ரீச் சார்பில் இலவச இரத்த சோகை மருத்துவ முகாம்


கோவை, நவம்பர் 5: ஈஷா அவுட்ரீச் சார்பில் இரத்த சோகை நோய் கண்டறியப்பட்டுள்ள நோயாளிகளுக்கு மருந்துகளும், ஊட்டச்சத்து உணவுகளும் தொடர்ச்சியாக வழங்கப்படவுள்ளது.

மத்திய அரசின் ஆயுஷ் திட்டத்தின் கீழ் ஈஷா அவுட்ரீச் சார்பில் இன்று தீத்திபாளையம் கிராமத்தில் இலவச இரத்த சோகை மருத்துவ முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் 30-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். இதில் இரத்த சோகை நோய் உள்ளவர்களுக்கு மருந்துகளும், ஊட்டச்சத்து உணவுகளும் தொடர்ச்சியாக வழங்கப்பட உள்ளது. 

மேலும், இதுபோன்ற மருத்துவ முகாம் தேவராயபுரம் மற்றும் பூலுவப்பட்டி பகுதிகளிலும், தொண்டாமுத்தூர் ஊராட்சியின் 20 கிராமங்களிலும் அடுத்தடுத்து வரும் வாரங்களில் நடத்தப்படவுள்ளது.

Newsletter

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

பம்ப்செட் ஜிஎஸ்டி வரி 5 சதவீதமாக குறைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் - பம்ப் உற்பத்தியாளர்கள் கோரிக்கை

கோவையில் பம்ப் உற்பத்தியாளர்கள் சங்கம், மோட்டார் பம்ப்செட் பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரியை 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமா...

அரசாணை இருந்தும் தலைவர்களின் புகைப்படங்களை  புறக்கணிப்பதா? - மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் சார்பில் மனு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா மற்றும் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் ஆகியோரின் புகைப்படங்...

கவுண்டம்பாளையம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராக கனிமொழி சந்தோஷ் பதவியேற்பு

தமிழக சட்டப்பேரவையின் 17-வது கூட்டத்தொடரில் கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் தவெக சார்பில் வெற்றி பெற்ற கனிமொழி...

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதிய முதல்வர் விஜய் புகைப்படங்கள் நிறுவப்பட்டன

தமிழகத்தின் 13வது முதல்வராக பொறுப்பேற்ற விஜய், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பழைய புகைப்படங்கள் அகற்றப்பட்டு புதிய ம...