6.5 அடி மலைப்பாம்பை பிடித்து காட்டில் விட்ட வனத்துறையினர்

கோவை, நவம்பர் 4: கோவை மாவட்டம் ஆலந்துறை அருகே மரக்குடோனில் மீட்கப்பட்ட 6.5 அடி நீளம் கொண்ட மலைப்பாம்பு, வனத்துறை அதிகாரிகளால் மீட்கப்பட்டு வனப்பகுதிக்குள் பத்திரமாக விடப்பட்டது.



சிறுவாணி அருகே உள்ள ஆலந்துறை பகுதியில் உள்ள கிராமத்தில் குமரன் டிம்பர்ஸ் மற்றும் டிரேடர்ஸ் என்ற மரக்கடை செயல்பட்டு வருகிறது. அங்கு மர இடுக்குகளுக்கு நடுவே மலைப்பாம்பு பதுங்கியிருப்பதாக, வனவிலங்கு வேட்டையாடுவதை தடுக்கும் வன அதிகாரிகளுக்கு கடையின் ஊழியர்கள் செய்தி தெரிவித்தனர்.

இதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற அவர்கள், சாதூர்த்தியமாக செயல்பட்டு மலைப்பாம்பை மீட்டு, அட்ர்ந்த வனப்பகுதிக்குள் கொண்டு சென்று விட்டனர்.

Newsletter

கோவையில் இரவு பெய்த கனமழை; மழைநீர் தேங்கி பொதுமக்கள் அவதி

வானிலை ஆய்வு மையம் எச்சரித்தபடி கோவையில் நேற்று மாலை கனமழை பெய்தது. உக்கடம், ரயில் நிலையம், காந்தி பார்க் உள்ளிட்ட பகுதி...

வெள்ளியங்கிரியில் யானை துரத்தியதில் இருசக்கர வாகன ஓட்டுநர் படுகாயம்

வெள்ளியங்கிரி அடிவாரத்தில் முள்ளங்காடு செக் போஸ்ட் அருகே இன்று அதிகாலை யானை துரத்தியதில் டீ வியாபாரி ஆறுச்சாமி இருசக்கர...

12,522 மெட்ரிக் டன் உர இருப்பு கோவையில்; முறைகேடு செய்தால் உரிமம் ரத்து

கோவை மாவட்டத்தில் வரவிருக்கும் கோடைப்பயிர் சாகுபடிக்காக 12,522 மெட்ரிக் டன் உரங்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளதாக வேளாண்மை...

புதிய அரசு அமைப்பதற்கான நடவடிக்கைகளை ஆளுநர் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், மக்கள் தேர்வு செய்த அரசு அமைய வேண்டியது காலத்தின் கட்டாயம் மட்ட...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் சிறுதானிய மதிப்பூட்டப்பட்ட உணவுப்பொருட்கள் தயாரிப்பு பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், Coimbatore-ல் சிறுதானியங்களான கேழ்வரகு, கம்பு, சோளம், சாமை, தினை, பனிவரகு ஆகியவற்றில...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் அங்கக வேளாண்மை பயிற்சி மே 13ல் நடைபெறுகிறது

கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் நம்மாழ்வார் இயற்கை வேளாண்மை ஆராய்ச்சி மையத்தில் மே 13ல் அங்கக வேளாண...