கோவை, நவம்பர் 3 : கொங்கு மாவட்டங்களில் உள்ள தனியார் மருத்துவமனைகளின் தரமேம்பாடு குறித்த ஆலோசனைக் கூட்டம் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.
கோவை, நீலகிரி, திருப்பூர் மற்றும் ஈரோடு ஆகிய மாவட்டங்களில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் முதலமைச்சர் விரிவுபடுத்தப்பட்ட மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தினை செயல்படுத்த முடிவு செய்யப்பட்டது. இதற்காக, அந்த 4 மாவட்டங்களில் உள்ள தனியார் மருத்துவமனைகளின் தரமேம்பாடு குறித்து மருத்துவப் பணிகள் இணை இயக்குநர் திரு சந்திரசேகர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், தேசிய சுகாதார திட்ட ஒருங்கிணைப்பாளர் திரு. ரியாஸ், தமிழ்நாடு சுகாதாரத் திட்ட அலுவலர்கள் திரு.சக்தி தேவசேனா, திரு. பரமேஸ்வரி ஆகியோர் கலந்து கொண்டனர்.
கோவை, நீலகிரி, திருப்பூர் மற்றும் ஈரோடு ஆகிய மாவட்டங்களில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் முதலமைச்சர் விரிவுபடுத்தப்பட்ட மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தினை செயல்படுத்த முடிவு செய்யப்பட்டது. இதற்காக, அந்த 4 மாவட்டங்களில் உள்ள தனியார் மருத்துவமனைகளின் தரமேம்பாடு குறித்து மருத்துவப் பணிகள் இணை இயக்குநர் திரு சந்திரசேகர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், தேசிய சுகாதார திட்ட ஒருங்கிணைப்பாளர் திரு. ரியாஸ், தமிழ்நாடு சுகாதாரத் திட்ட அலுவலர்கள் திரு.சக்தி தேவசேனா, திரு. பரமேஸ்வரி ஆகியோர் கலந்து கொண்டனர்.