பெங்களூரூவிற்கு ஒருநாளைக்கு இரு சேவைகளை வழங்கும் இண்டிகோ நிறுவனம்

கோவை, நவம்பர் 2 : கோவை - பெங்களூரூ மார்க்கமாக ஒருநாளைக்கு இரு விமானங்களை இயக்குவதாக இண்டிகோ விமான நிறுவனம் அறிவித்துள்ளது. 

இண்டிகோ விமான நிறுவனமானது, உள்ளூர் மற்றும் சர்வதேச விமான சேவைகளை வழங்கி வருகிறது. 41 பகுதிகளுக்கு மொத்தம் 141 விமானங்களை இயக்கி வருகிறது. இந்த நிலையில், கோவை - பெங்களூரூ மார்க்கமாக ஒருநாளைக்கு இரு விமானங்களை இயக்குவதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த சேவையான வரும் டிசம்பர் மாதம் 29-ம் தேதி முதல் தொடங்குகிறது. புதன்கிழமை முதல் திங்கட்கிழமை வரையில் ஒரு பயண நேரமும், வியாழக்கிழமைக்கு தனி பயண நேரமும் வெளியிடப்பட்டுள்ளது. 

அதனை தற்போது காணலாம்..

(புதன்கிழமை - திங்கட்கிழமை வரை நாள்தோறும்)

6E322 - பெங்களூரூவில் இருந்து கோவைக்கு பகல் 01.10 மற்றும் பகல் 02.00 ஆகிய நேரங்களில் இரு விமானங்கள் இயக்கப்படுகிறது. 

 

6E354 - கோவையில் இருந்து பெங்களூரூவிற்கு இரவு 9.00 மற்றும் இரவு 09.45 ஆகிய நேரங்களில் இரு விமானங்கள் இயக்கப்படுகிறது. 

 

6E354 - பெங்களூரூவில் இருந்து கோவைக்கு இரவு 07.50 மற்றும் இரவு 08.30 ஆகிய நேரங்களில் இரு விமானங்கள் இயக்கப்படுகிறது. 

6E355 - கோவையில் இருந்து பெங்களூரூவிற்கு இரவு 9.00 மற்றும் இரவு 09.45 ஆகிய நேரங்களில் இரு விமானங்கள் இயக்கப்படுகிறது. 

(வியாழக்கிழமைகளில்)

6E354 - பெங்களூரூவில் இருந்து கோவைக்கு காலை 08.05 மற்றும் காலை 09.10 ஆகிய நேரங்களில் இரு விமானங்கள் இயக்கப்படுகிறது. 

6E355 - கோவையில் இருந்து பெங்களூரூவிற்கு காலை 9.40 மற்றும் காலை 10.40 ஆகிய நேரங்களில் இரு விமானங்கள் இயக்கப்படுகிறது. 

6E322 - பெங்களூரூவில் இருந்து கோவைக்கு மாலை 04.40 மற்றும் மாலை 05.40 ஆகிய நேரங்களில் இரு விமானங்கள் இயக்கப்படுகிறது. 

6E347 - கோவையில் இருந்து பெங்களூரூவிற்கு மாலை 6.10 மற்றும் இரவு 07.20 ஆகிய நேரங்களில் இரு விமானங்கள் இயக்கப்படுகிறது. 

Newsletter

கழிவு பஞ்சு ஏற்றுமதியை கட்டுப்படுத்த வேண்டும்: மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம் ‘ஒஸ்மா’ அமைப்பு கோரிக்கை

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம், கழிவுப்பஞ்சு விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை...

நொய்யலில் கழிவுநீர் கலப்பு: தொழிற்சாலைகள் மட்டுமல்ல, மாநகராட்சி - மாவட்ட நிர்வாகமும் காரணம் - பாமக மனு

சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் நொய்யல் ஆற்றில் கலப்பதை தடுக்க வலியுறுத்தி, பாமக நிர்வாகிகள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்த...

மின்சார நிலை கட்டணத்தை குறைக்க வேண்டும்: தமிழக அரசுக்கு கோவை தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பு கோரிக்கை

மின்சார நிலை கட்டண உயர்வால் குறு மற்றும் சிறு தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள கோவை தொழில் அமைப்புக...

உதயநிதி ஸ்டாலின், முஸ்தபா மீது நடவடிக்கை கோரி கோவையில் சக்தி சேனா கட்சி மனு

சனாதனம் குறித்து பேசிய கருத்துகள் மத உணர்வுகளை புண்படுத்துவதாக குற்றம்சாட்டி, உதயநிதி ஸ்டாலின் மற்றும் தவெக முஸ்தபா மீது...

கோவையில் கனமழை: பழமையான வேப்பமரம் முறிந்து விழுந்து கார், வீடு, மின்கம்பம் சேதம்

கோவை துடியலூர் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் பெய்த கனமழையால் அப்பநாயக்கன்பாளையத்தில் சுமார் 200 ஆண்டுகள் பழமைய...

கோவை, திருப்பூர் மின்தடை பிரச்சனைக்கு தனி கவனம் தேவை - முதல்வருக்கு ‘காட்மா’ அமைப்பு கோரிக்கை

கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் நிலவிவரும்  மின்தடை காரணமாக தொழில்துறை கடுமையாக பாதிக்கப்படுவதாக தெரிவித்துள்ள ‘கா...