வேளாண் பல்கலை சார்பில் தயார்நிலை உணவுகள் தயாரிக்கும் சிறப்பு வகுப்பு

கோவை, நவம்பர் 2 : தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக் கழகம் சார்பில் தயார்நிலை உணவுகள் தயாரிக்கும் சிறப்பு வகுப்பு வரும் 7-ம் தேதி நடைபெற இருக்கிறது. 

இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிவிப்பில், உணவு பதப்படுத்துதல் மையம் மற்றும் பயிற்சிக் கூடம் சார்பில், கிணத்துக்கடவு, கோதவாடிப் பிரிவில் உள்ள ஒழுங்குமுறை விற்பனைக்கூடம், கோவை விற்பனைக்குழுவில் வரும் 07-ம் தேதி இந்த வகுப்பு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

கீழ்க்கண்ட தலைப்புகளில் பயிற்சி வழங்கப்படும் : 

 ஹெல்த் மிக்ஸ்

 பக்கோடா மிக்ஸ் 

 அடை மிக்ஸ்

 சூப் மிக்ஸ் 

 சூப் பொடி

 புளியோதரை பேஸ்ட் 

 வத்த குழம்பு பேஸ்ட்

 உலர வைத்த பொருட்கள் 

ஆர்வமுள்ளவர்கள் ரூ.750 மட்டும் பயிற்சி நாளன்று செலுத்த வேண்டும். 

மேலும், விபரங்களுக்குத் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி : 

பேராசிரியர் மற்றும் தலைவர், 

அறுவடைபின் சார் தொழில் நுட்பத் துறை, 

வேளாண் பொறியியல் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், 

தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம், கோவை - 641003. 

தொலைப்பேசி எண் : 0422 - 6611268 , 6611340. 94425 99125

Newsletter

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...