செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் முழுமையாக இணைந்த மலைவாழ் கிராமங்கள்

கோவை, நவம்பர் 1 : கோவை மாவட்டத்தில் உள்ள மலைக்கிராமங்களில் உள்ள அனைத்து பெண் குழந்தைகளும் செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் இணைந்தனர். 

பாரத பிரதமரால் அறிமுகப்படுத்தப்பட்ட செல்வமகள் சேமிப்புதிட்டம் 10 வயதிற்குட்பட்ட பெண்குழந்தைகளுக்கு மட்டுமே உரிய திட்டமாகும். அதிக வட்டிவிகிதம் கொண்ட இந்தத் திட்டம் மக்களிடம் பெருத்த வரவேற்பை பெற்றது. மலைவாழ் மக்களிடம் அஞ்சல்துறையின் நலதிட்டங்கள் சென்றடையும் வகையில்,  பாலமலை பகுதியில் அமைந்துள்ள மாங்குலி பசுமணி, பசுமணிப்புதூர், பெரும்பதி, பெருக்குபதி, குஞ்சூர்பதி, ராயரூத்துபதி ஆகிய மலைவாழ் கிராமத்தை சேர்ந்த பெண் குழந்தைகளுக்கு செல்வமகள்  சேமிப்பு கணக்குகள் தொடங்கப்பட்டது.

இதற்காக, கடந்த மாதம் 10-ம் தேதி நடந்த நிகழ்ச்சியில், கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் ஆறுக்குட்டி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு குழந்தைகளுக்கு சேமிப்பு கணக்குப் புத்தகங்களை வழங்கினார். விழாவில் பிறந்து 9 மாதங்களே ஆன குழந்தைகளுக்குக் கூட கணக்கு தொடங்கப்பட்டது சிறப்பு அம்சமாகும்.

தொடர்ந்து, விழாவில் கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் ஆறுக்குட்டி பேசுகையில், அஞ்சல்துறையின் மகத்தான சேவைகள் இன்னும் தொடர வேண்டும். அதற்கு முழு ஒத்துமழைப்பு அளிக்கப்படும். இவ்வாறு கூறினார். 

இறுதியில், மலைவாழ் மக்களுக்கு கணக்கு துவங்க உழைத்த அனைத்து ஊழியர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது. 

Newsletter

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

பம்ப்செட் ஜிஎஸ்டி வரி 5 சதவீதமாக குறைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் - பம்ப் உற்பத்தியாளர்கள் கோரிக்கை

கோவையில் பம்ப் உற்பத்தியாளர்கள் சங்கம், மோட்டார் பம்ப்செட் பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரியை 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமா...

அரசாணை இருந்தும் தலைவர்களின் புகைப்படங்களை  புறக்கணிப்பதா? - மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் சார்பில் மனு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா மற்றும் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் ஆகியோரின் புகைப்படங்...

கவுண்டம்பாளையம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராக கனிமொழி சந்தோஷ் பதவியேற்பு

தமிழக சட்டப்பேரவையின் 17-வது கூட்டத்தொடரில் கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் தவெக சார்பில் வெற்றி பெற்ற கனிமொழி...

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதிய முதல்வர் விஜய் புகைப்படங்கள் நிறுவப்பட்டன

தமிழகத்தின் 13வது முதல்வராக பொறுப்பேற்ற விஜய், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பழைய புகைப்படங்கள் அகற்றப்பட்டு புதிய ம...