தேசிய ஒற்றுமை நாள் உறுதிமொழி ஏற்பு: போலீஸ் கமிஷனர் உறுதிமொழி ஏற்றார்

கோவை, அக்டோபர்.31: தேசிய ஒற்றுமை தினத்தை முன்னிட்டு கோவை மாநகர காவல் ஆணையர் அமலராஜ், சக காவலர்களுடன் தேச ஒற்றுமை நாள் உறுதிமொழியேற்று கொண்டார்.



சர்தார் பட்டேலின் பிறந்தநாளான இன்று தேசிய ஒற்றுமை தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. ஆண்டுதோறும் இந்த நாளின் போது அரசு பணியாளர்கள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள் ஒற்றுமையுடன் தேச வளர்ச்சிச்சிக்கு பாடுபடுவதாக உறுதிமொழி ஏற்பர்.

அதன்படி, சர்தார் வல்லபாய் பட்டேலின் 142-வது பிறந்த தினம் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, கோவையில் பல்வேறு இடங்களில் இந்த ஒற்றுமை தின உறுதி மொழியேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை மாநகர காவல் ஆணையர் அமலராஜ், அவரது அலுவலகத்தில் சக காவலர்களுடன் தேச ஒற்றுமை நாள் உறுதிமொழியேற்று கொண்டார். தொடர்ந்து, ஒற்றுமை நாள் விழிப்புணர்வு பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதில், 50-க்கும் மேற்பட்ட போலீசார் கலந்து கொண்டு உறுதிமொழியெற்றனர். 



Newsletter

கழிவு பஞ்சு ஏற்றுமதியை கட்டுப்படுத்த வேண்டும்: மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம் ‘ஒஸ்மா’ அமைப்பு கோரிக்கை

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம், கழிவுப்பஞ்சு விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை...

நொய்யலில் கழிவுநீர் கலப்பு: தொழிற்சாலைகள் மட்டுமல்ல, மாநகராட்சி - மாவட்ட நிர்வாகமும் காரணம் - பாமக மனு

சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் நொய்யல் ஆற்றில் கலப்பதை தடுக்க வலியுறுத்தி, பாமக நிர்வாகிகள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்த...

மின்சார நிலை கட்டணத்தை குறைக்க வேண்டும்: தமிழக அரசுக்கு கோவை தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பு கோரிக்கை

மின்சார நிலை கட்டண உயர்வால் குறு மற்றும் சிறு தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள கோவை தொழில் அமைப்புக...

உதயநிதி ஸ்டாலின், முஸ்தபா மீது நடவடிக்கை கோரி கோவையில் சக்தி சேனா கட்சி மனு

சனாதனம் குறித்து பேசிய கருத்துகள் மத உணர்வுகளை புண்படுத்துவதாக குற்றம்சாட்டி, உதயநிதி ஸ்டாலின் மற்றும் தவெக முஸ்தபா மீது...

கோவையில் கனமழை: பழமையான வேப்பமரம் முறிந்து விழுந்து கார், வீடு, மின்கம்பம் சேதம்

கோவை துடியலூர் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் பெய்த கனமழையால் அப்பநாயக்கன்பாளையத்தில் சுமார் 200 ஆண்டுகள் பழமைய...

கோவை, திருப்பூர் மின்தடை பிரச்சனைக்கு தனி கவனம் தேவை - முதல்வருக்கு ‘காட்மா’ அமைப்பு கோரிக்கை

கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் நிலவிவரும்  மின்தடை காரணமாக தொழில்துறை கடுமையாக பாதிக்கப்படுவதாக தெரிவித்துள்ள ‘கா...