ஆர்.எஸ்.புரம் பகுதியில் இருபுறமும் வாகனங்களை நிறுத்தினால் அபராதம் விக்கப்படும் : போலீசார் அறிவிப்பு

கோவை, அக்டோபர்.30: கோவை மாநகர 23-வது வார்டுக்கு உட்பட்ட  ஆர்.எஸ்.புரம்  பகுதியில் கோவை மாநகர போலீசார் ஒரு புறம் மட்டும் வாகனங்களை நிறுத்துமாறு அறிவுறுத்தியுள்ளனர். 



இதற்காக அந்த பகுதிக்குட்பட்ட பொன்னுரங்கம்  சாலை, வெங்கடசாமி சாலை, பெரியசாமி சாலை மற்றும் பாஷ்யகர்லோ சாலை ஆகிய பகுதிகளில் உள்ள சாலைகளின் ஒருபுறம் 'நோ பார்க்கிங்' பதாகைகள் அமைக்கப்பட்டுள்ளன.  இந்த விதியை மீறி வாகனங்களை இருபுறமும் நிறுத்தினால் அபராதம் விதிக்கப்படும் என்று போலீசார் அறிவுறுத்தியுள்ளனர். 



இது தொடர்பாக, போலீசார் வெளிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டதாவது :- 

ஆர்.எஸ்.புரம் 23-வது வார்டுக்குட்பட்ட பகுதியில் வரும் 1.11.2017 முதல் இருபுறமும் வாகனங்கள் நிறுத்தக்கூடாது. அத்துமீறி வாகனங்கள் நிறுத்துவோருக்கு ரூ.100 (177 Motor Vehicle Act) அல்லது ரூ.500 (179 Motor Vehicle Act) அபராத தொகை வசூலிக்கப்படும்.

பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும் விதமாக யாரேனும் வாகனங்களை நிறுத்தினால் 23-வது வார்டு குடியிருப்பு வாசிகள் 8190000100 என்ற வாட்சாப் எண்ணுக்கு புகார்களை அனுப்பலாம். 



Newsletter

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...