பள்ளி மாணவிகளுக்கு அமைச்சர் எஸ்.பி.வேலுமணி இலவச மடிக்கணினி வழங்கினார்

கோவை ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி மேற்கு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகளுக்கு உள்ளாட்சித்துறை அமைச்சர் திரு. எஸ்.பி. வேலுமணி தமிழக அரசின் இலவச மடிக்கணினிகளை வழங்கினார். 



ஆண்டுதோறும், அரசு மற்றும் அரசு உதவிப் பெறும் பள்ளி மாணவ, மாணவிகளின் கல்வி மேம்பாட்டிற்கு உதவும் வகையில், தமிழக அரசின் சார்பில் இலவச மடிக்கணினி வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், கோவை மேற்கு மண்டலம், வார்டு என் 24 ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி மேற்கு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 2016-2017-ம் ஆண்டு மாணவிகளுக்கு இலவச மடிக்கணினி வழங்கும் நிகழ்ச்சி இன்று (அக்.,27) நடைபெற்றது. 

இதில், நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் திரு. எஸ்.பி. வேலுமணி கலந்து கொண்டு, மாணவிகளுக்கு இலவச மடிக்கணினிகளை வழங்கினார். 



இந்த நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் திரு.டி.என்.ஹரிஹரன், மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் டாக்டர்.க. விஜயகார்த்திகேயன், துணை ஆணையாளர் திருமதி.ப. காந்திமதி ஆகியோர் கலந்து கொண்டனர். 

Newsletter

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...