வங்கிகளை தனியார் மயமாக்கும் முயற்சியைக் கண்டித்து பாராளுமன்ற உறுப்பினர் நாகராஜனிடம் இன்று கனரா வங்கி அதிகாரிகள் சார்பில் மனு அளிக்கப்பட்டது.
இதுகுறித்து அம்மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-
பொதுத் துறை நிறுவனமான வங்கியை தனியார் மையமாக்கும் முயற்சியைக் கைவிட வேண்டும். பொதுத் துறை வங்கிகள் நாட்டின் சொத்துக்கள். அவற்றை தனியார்க்கு தாரைவார்க்க அனுமதிக்கக் கூடாது. இதுகுறித்து முறையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அம்மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வங்கி ஊழியர்களின் கோரிக்கை மற்றும் கருத்துக்களை கேட்டறிந்த பாராளுமன்ற உறுப்பினர் நாகராஜன் இதுகுறித்து உரிய நடவடிக்கைகள் மேற்கொள்வதாக உறுதி அளித்துள்ளார்.
இந்நிகழ்வின் போது, வங்கிகள் சங்கத்தின் மண்டல செயலாளர் நந்தகோபால், பொறுப்பாளர்கள் ராகவேந்திரன், ஈஸ்வர், பரணிதரன், ரங்கநாதன், சந்திரசேகர், ராஜிவ் ஆகியோர் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
இதுகுறித்து அம்மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-
பொதுத் துறை நிறுவனமான வங்கியை தனியார் மையமாக்கும் முயற்சியைக் கைவிட வேண்டும். பொதுத் துறை வங்கிகள் நாட்டின் சொத்துக்கள். அவற்றை தனியார்க்கு தாரைவார்க்க அனுமதிக்கக் கூடாது. இதுகுறித்து முறையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அம்மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வங்கி ஊழியர்களின் கோரிக்கை மற்றும் கருத்துக்களை கேட்டறிந்த பாராளுமன்ற உறுப்பினர் நாகராஜன் இதுகுறித்து உரிய நடவடிக்கைகள் மேற்கொள்வதாக உறுதி அளித்துள்ளார்.
இந்நிகழ்வின் போது, வங்கிகள் சங்கத்தின் மண்டல செயலாளர் நந்தகோபால், பொறுப்பாளர்கள் ராகவேந்திரன், ஈஸ்வர், பரணிதரன், ரங்கநாதன், சந்திரசேகர், ராஜிவ் ஆகியோர் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.