கேபிஆர் தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெற்று வந்த என்சிசி முகாம் நிறைவு

கோவை கேபிஆர் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் கடந்த அக்டோபர் 7ம் தேதி முதல் 16ம் தேதி வரை 11(TN) சிக்னல் கம்பெனி என்சிசி, சேலம் சிஏடிசி ப்ரீ-ஐசிஜி பிரிவினருக்கான பயிற்சி முகாம் நடைபெற்றது. 

இந்த முகாமில் கோவை, திருப்பூர், சேலம் மற்றும் கிருஷ்ணகிரி உள்ளிட்டு பள்ளி, கல்லூரிகளைச் சேர்ந்த 164 என்சிசி மாணவர்கள் பங்கேற்றனர். இதில், அவர்களுக்கு ட்ரில், துப்பாக்கி கையாளுதல் மற்றும் சுடுதல் உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகள் வழங்கப்பட்டன. 

கர்னல் எம்.பி.செலஸ்டின் குழு கமான்டராகவும், லெஃப்டினன்ட் கர்னல் வி.கே.கே.பனிக்கர் முகாம் கமான்டராகவும் செயல்பட்டனர்.

இம்முகாமின் இறுதி நாளான இன்று கேபிஆர் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி முதல்வர் கே.பொம்மன்ன ராஜன் என்சிசி மாணவர்களை பாராட்டி சிறப்புரையாற்றினார்.

Newsletter

கோவை பீளமேடு 27-வது வார்டில் சுகாதார மையம் மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டல வார்டு 27 பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் சுகாதார மையம், குப்பை ச...

கனமழை எச்சரிக்கை: பரளிக்காடு சூழல் சுற்றுலா தற்காலிகமாக மூடல்

காரமடை வனச்சரகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பரளிக்காடு சூழல் சுற்றுலா மையம், வானிலை ஆய்வு மையம் விடுத்த கனமழை எச்சரிக்கையை...

கோயம்புத்தூர் மாநகராட்சி பொதுஇடங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்ற ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன், பொதுஇடங்கள், பூங்காக்கள் மற்றும் சாலைகளில் கட்டுமான நிறுவனங்கள்...

கோவை விமான நிலைய வளாகத்தில் குடிநீர், கழிப்பிடம் பராமரிப்பில் அலட்சியம் - பயணிகள் புகார்

கோவை சர்வதேச விமான நிலைய நுழைவாயில் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் இயந்திரம் மற்றும் கழிப்பிடங்கள் முறையாக பராமரிக்...

தவெக ஆதரவு: எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் பதவி பறிப்பு!

தவெகாவுக்கு ஆதரவு அளித்த அதிமுக நிர்வாகிகள் மற்றும் எம்.எல்.ஏக்கள் மீது கட்சித் தலைமையகம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளதாக...

குறிச்சி அணைக்கட்டு கால்வாயில் தூர்வாரும் பணிகளை ஆட்சியர் ஆய்வு

Coimbatore மாவட்ட ஆட்சியர் பவன் குமார் க.கிரியனப்பவர் மற்றும் மாநகராட்சி ஆணையாளர்  மா சிவகுரு பிரபாகரன் குறிச்சி அணைக்கட...