கோவை கேபிஆர் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் கடந்த அக்டோபர் 7ம் தேதி முதல் 16ம் தேதி வரை 11(TN) சிக்னல் கம்பெனி என்சிசி, சேலம் சிஏடிசி ப்ரீ-ஐசிஜி பிரிவினருக்கான பயிற்சி முகாம் நடைபெற்றது.
இந்த முகாமில் கோவை, திருப்பூர், சேலம் மற்றும் கிருஷ்ணகிரி உள்ளிட்டு பள்ளி, கல்லூரிகளைச் சேர்ந்த 164 என்சிசி மாணவர்கள் பங்கேற்றனர். இதில், அவர்களுக்கு ட்ரில், துப்பாக்கி கையாளுதல் மற்றும் சுடுதல் உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகள் வழங்கப்பட்டன.
கர்னல் எம்.பி.செலஸ்டின் குழு கமான்டராகவும், லெஃப்டினன்ட் கர்னல் வி.கே.கே.பனிக்கர் முகாம் கமான்டராகவும் செயல்பட்டனர்.
இம்முகாமின் இறுதி நாளான இன்று கேபிஆர் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி முதல்வர் கே.பொம்மன்ன ராஜன் என்சிசி மாணவர்களை பாராட்டி சிறப்புரையாற்றினார்.
இந்த முகாமில் கோவை, திருப்பூர், சேலம் மற்றும் கிருஷ்ணகிரி உள்ளிட்டு பள்ளி, கல்லூரிகளைச் சேர்ந்த 164 என்சிசி மாணவர்கள் பங்கேற்றனர். இதில், அவர்களுக்கு ட்ரில், துப்பாக்கி கையாளுதல் மற்றும் சுடுதல் உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகள் வழங்கப்பட்டன.
கர்னல் எம்.பி.செலஸ்டின் குழு கமான்டராகவும், லெஃப்டினன்ட் கர்னல் வி.கே.கே.பனிக்கர் முகாம் கமான்டராகவும் செயல்பட்டனர்.
இம்முகாமின் இறுதி நாளான இன்று கேபிஆர் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி முதல்வர் கே.பொம்மன்ன ராஜன் என்சிசி மாணவர்களை பாராட்டி சிறப்புரையாற்றினார்.