ரேசன் கடைகளில் விநியோகிக்கப்படும் பருப்பை உண்டதால் உடல்நலம் பாதிப்பு - மாவட்ட ஆட்சியரிடம் மனு

ரேசன் கடைகளில் விநியோகிக்கும் மஸ்தூர் எனப்படும் சிவப்பு நிற பருப்பை உண்டதால் உடல் நலம் பாதிக்கப்பட்டதாக மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது. 



கோவை வேடப்பட்டி பகுதியை சேர்ந்த ஜகநாதன் என்பவர் பொதுவிநியோக திட்டத்தின் மூலம், அப்பகுதியில் உள்ள ரேசன் கடைகளில் விநியோகிக்கப்படும் மஸ்தூர் பருப்பை வாங்கி பயன்படுத்தி உள்ளார். இதனால் வயிற்று வலி மற்றும் உடல் உபாதைகள் போன்ற பாதிப்புகள் ஏற்பட்டதாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். 



முன்னதாக, இது தொடர்பாக ஜகநாதன் பேசுகையில்,  கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் மஸ்தூர் பருப்பை பயன்படுத்த வேண்டாம் என விழிப்புணர்வு ஏற்படுத்திய அரசு, தற்போது ரேஷன் கடைகளில் அதனை விநியோகம் செய்து வருகிறது. இதனை உட்கொள்ளும் பொதுமக்களின் உடல்நலம் பாதிக்கிறது. மஸ்தூர் பருப்பு விநியோகிக்க கூடாது. இதனை வலியுறுத்தி சுகாதாரம் மற்றும் உணவுத்துறை அமைச்சர்களுக்கு இந்த பருப்பை அனுப்ப உள்ளேன்.என்று  கூறினார். 

Newsletter

கோவை பீளமேடு 27-வது வார்டில் சுகாதார மையம் மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டல வார்டு 27 பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் சுகாதார மையம், குப்பை ச...

கனமழை எச்சரிக்கை: பரளிக்காடு சூழல் சுற்றுலா தற்காலிகமாக மூடல்

காரமடை வனச்சரகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பரளிக்காடு சூழல் சுற்றுலா மையம், வானிலை ஆய்வு மையம் விடுத்த கனமழை எச்சரிக்கையை...

கோயம்புத்தூர் மாநகராட்சி பொதுஇடங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்ற ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன், பொதுஇடங்கள், பூங்காக்கள் மற்றும் சாலைகளில் கட்டுமான நிறுவனங்கள்...

கோவை விமான நிலைய வளாகத்தில் குடிநீர், கழிப்பிடம் பராமரிப்பில் அலட்சியம் - பயணிகள் புகார்

கோவை சர்வதேச விமான நிலைய நுழைவாயில் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் இயந்திரம் மற்றும் கழிப்பிடங்கள் முறையாக பராமரிக்...

தவெக ஆதரவு: எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் பதவி பறிப்பு!

தவெகாவுக்கு ஆதரவு அளித்த அதிமுக நிர்வாகிகள் மற்றும் எம்.எல்.ஏக்கள் மீது கட்சித் தலைமையகம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளதாக...

குறிச்சி அணைக்கட்டு கால்வாயில் தூர்வாரும் பணிகளை ஆட்சியர் ஆய்வு

Coimbatore மாவட்ட ஆட்சியர் பவன் குமார் க.கிரியனப்பவர் மற்றும் மாநகராட்சி ஆணையாளர்  மா சிவகுரு பிரபாகரன் குறிச்சி அணைக்கட...