பெண் உதவி ஆய்வாளருடன் சண்டையிட்ட பெண் மீது வழக்கு



கோவையை சேர்ந்த தனியார் நிறுவனம் வட இந்தியா-வில் இருந்து கோதுமை வாங்கி இங்கு விற்பனை செய்து வருகிறது. இந்நிலையில், இந்த நிறுவனத்தின் மீது மோசடி புகார் எழுந்ததையடுத்து நிறுவனத்தின் பிரதிநிதிகளை ராமநாதபுரம் போலீசார் விசாரணைக்கு அழைத்திருந்தனர். 

அப்போது மேற்குறிப்பிட்ட நிறுவனத்தில் பணிபுரியும் ஷ்யாமா (28) என்ற பெண்ணும் உடனிருந்தார்.

அவர்களிடம் பெண் உதவி ஆய்வாளர் பிரபாவதி விசாரணை நடத்தியபோது, உதவி ஆய்வாளரை ஷ்யாமா தரக்குறைவாக பேசியதாகவும், சண்டையிட்டதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து, ஷ்யாமா மீது அரசு பணியாளர்களை பணி செய்யவிடாமல் தடுத்தல், பொது இடத்தில் தரக்குறைவாக பேசுதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

Newsletter

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...