கோவை மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் விஜயகார்த்திகேயன் உத்தரவின் பேரில் கோவை மாநகராட்சியில் அங்கீகரிக்கப்பட்ட மனைப்பிரிவில் ஆக்கிரமிக்கப்பட்ட பொது ஒதுக்கீடு இடங்களை மாநகராட்சி நகரமைப்பு பிரிவின் சார்பில் வாரந்தோறும் ஆய்வு செய்து ஆக்கிரமிக்கப்பட்ட பொது இடங்களை மீட்டு மாநகராட்சி பெயர் பலகை வைக்கப்பட்டு வருகிறது.
அதன்படி, இன்று (அக்.,07) மேற்கு மண்டலத்திற்குட்பட்ட வார்டு எண்.16, வடவள்ளி, காந்தி லேஅவுட் பகுதியில் உள்ள 10 சென்ட் பரப்பும், தெற்கு மண்டலத்திற்குட்பட்ட குறிச்சி, வார்டு எண்.98 பாரத்நகர் பகுதியில் உள்ள 15 சென்ட் பரப்பும் ஆகமொத்தம் 25 சென்ட் பரப்பளவிலான பொது ஒதுக்கீடு இடங்கள் சுத்தம் செய்யபட்டு மாநகராட்சி பெயர் பலகை வைக்கப்பட்டது.
மேலும், கோயம்புத்தூர் மாநகராட்சியில் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட மனைப்பிரிவில் அமைந்துள்ள ஆக்கிரமிக்கப்பட்ட பொது இடங்களை தொடர்ச்சியாக ஆய்வு செய்து மிட்க்கப்படுவதற்கான உரிய நடவடிக்கைகள் எடுக்குமாறு மாநகராட்சி நகரமைப்பு பிரிவினருக்கு மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் விஜயகார்த்திகேயன் உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி, இன்று (அக்.,07) மேற்கு மண்டலத்திற்குட்பட்ட வார்டு எண்.16, வடவள்ளி, காந்தி லேஅவுட் பகுதியில் உள்ள 10 சென்ட் பரப்பும், தெற்கு மண்டலத்திற்குட்பட்ட குறிச்சி, வார்டு எண்.98 பாரத்நகர் பகுதியில் உள்ள 15 சென்ட் பரப்பும் ஆகமொத்தம் 25 சென்ட் பரப்பளவிலான பொது ஒதுக்கீடு இடங்கள் சுத்தம் செய்யபட்டு மாநகராட்சி பெயர் பலகை வைக்கப்பட்டது.
மேலும், கோயம்புத்தூர் மாநகராட்சியில் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட மனைப்பிரிவில் அமைந்துள்ள ஆக்கிரமிக்கப்பட்ட பொது இடங்களை தொடர்ச்சியாக ஆய்வு செய்து மிட்க்கப்படுவதற்கான உரிய நடவடிக்கைகள் எடுக்குமாறு மாநகராட்சி நகரமைப்பு பிரிவினருக்கு மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் விஜயகார்த்திகேயன் உத்தரவிட்டுள்ளார்.