நீலகிரியில் டெங்கு பரவாமல் கட்டுப்படுத்த நிலவேம்பு கசாயம் விநியோகம்


நீலகிரி மாவட்டம் குன்னூர் அரசு மருத்துவமனை சார்பில் மாவட்ட ஆட்சியர் ஜெ.இன்னசென்ட் திவ்யா டெங்கு பரவாமல் பாதுகாக்க ஆணையிட்டிருந்தார். அதன்படி, குன்னூர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் டெங்கு காய்ச்சல் பரவாமல் பாதுகாக்கும் வகையில் பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

அதனைத்தொடர்ந்து, இன்று குன்னூர் அரசு மருத்துவமனை சித்த மருத்துவர் விஜயகுமார் தலைமையில் குன்னூர் பேருந்து நிலையத்தில் பொதுமக்கள் மற்றும் பேருந்து ஓட்டுனர்கள், சுற்றுலா சிற்றுந்து வாகன ஓட்டுனர்கள், வியாபரிகளுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கும் பணி நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் சர்வதேச சட்ட உரிமைகள் கழக செயலாளர், சமூக ஆர்வலர் வழக்கறிஞர் முகமது சலீம், குன்னூர் வியாபாரிகள் சங்கத் தலைவர் பரமேஸ்வரன், மக்கள் மன்றம் குன்னூர் தலைவர் ஜெபரத்தினம், அரசு மருத்துவர் ஷீலா, எக்ஸ்னோரா அமைப்பின் மாவட்ட தலைவர் கண்ணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

Udhayanidhi Stalin to Become Leader of Opposition After Being Elected DMK Legislature Party Leader

Udhayanidhi Stalin, DMK Youth Wing Secretary and MLA from the Chepauk–Thiruvallikeni constituency, has been elected Lead...

எதிர்க்கட்சித் தலைவராகிறார் உதயநிதி..! திமுக சட்டமன்ற குழுத் தலைவராக தேர்வு!

திமுக சட்டமன்ற குழுத் தலைவராக அக்கட்சியின் இளைஞரணி செயலாளரும், எம்.எல்.ஏ.வுமான உதயநிதி ஸ்டாலின் தேர்வு செய்யப்பட்டுள்ளார...

மின் கட்டணம் குறைப்பு, புதிய தொழில் கொள்கை, மத்திய நிதி பெற நடவடிக்கை: தமிழக அரசுக்கு தொழில் துறையினர் கோரிக்கை

தமிழக முதல்வராக விஜய் பொறுப்பேற்ற நிலையில், மின் கட்டண குறைப்பு, புதிய தொழில் கொள்கை வகுத்தல், மத்திய அரசுடன் ஒத்துழைப்ப...

பட்டாசு, இனிப்பு, கோஷங்கள்.. ! கோவையில் களைகட்டிய த.வெ.க வெற்றி விழா

தமிழக முதலமைச்சராக தமிழக வெற்றி கழக தலைவர் நடிகர் ஜோசப் விஜய் பதவியேற்றதைத் தொடர்ந்து, கோவையின் பல்வேறு பகுதிகளில் த.வெ....

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...