கோவை மாவட்டத்தில் மகாத்மாக காந்தி வேலை உறுதி திட்டத்தின் செயல்பாடுகள் குறித்தும், சமூக தணிக்கை மேள்கொள்வது குறித்தும் சிறப்பு கிராமசபைக் கூட்டம் நடைபெறுகிறது. எனவே, பொதுமக்கள் அனைவரும் தவறாமல் கலந்துகொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:-
கோவை மாவட்டத்திலுள்ள மதுக்கரை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட நாச்சிப்பாளையம், சர்க்கார்சாமகுளம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட வெள்ளானைப்பட்டி, தொண்டாமுத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட தென்னமநல்லூர், பொள்ளாச்சி (வடக்கு) ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட சிக்கராயபுரம், ஆர்.பொன்னாபுரம் அன்னூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட குன்னத்தூர் உள்ளிட்ட பல்வேறு ஊராட்சிகளில் 2016- 17ஆம் ஆண்டிற்கான மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் செயல்பாடுகள் குறித்து சமூக தணிக்கை மேற்கொள்ள ஊரக வளர்ச்சி சமூக தணிக்கை இயக்குநர் தெரிவித்துள்ளதன் அடிப்படையில் சமூகத் தணிக்கை தொடர்பான அறிவுரைகள் குறித்த தகவல் வழங்க சிறப்பு கிராமசபைக் கூட்டம் நடைபெறவுள்ளது.
வரும் அக்டோபர் 11 அன்று காலை 11 மணியளவில் நடைபெற உள்ள இந்தக் கூட்டத்தில் பொதுமக்கள் தவறாது பங்கேற்குமாறு மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:-
கோவை மாவட்டத்திலுள்ள மதுக்கரை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட நாச்சிப்பாளையம், சர்க்கார்சாமகுளம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட வெள்ளானைப்பட்டி, தொண்டாமுத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட தென்னமநல்லூர், பொள்ளாச்சி (வடக்கு) ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட சிக்கராயபுரம், ஆர்.பொன்னாபுரம் அன்னூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட குன்னத்தூர் உள்ளிட்ட பல்வேறு ஊராட்சிகளில் 2016- 17ஆம் ஆண்டிற்கான மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் செயல்பாடுகள் குறித்து சமூக தணிக்கை மேற்கொள்ள ஊரக வளர்ச்சி சமூக தணிக்கை இயக்குநர் தெரிவித்துள்ளதன் அடிப்படையில் சமூகத் தணிக்கை தொடர்பான அறிவுரைகள் குறித்த தகவல் வழங்க சிறப்பு கிராமசபைக் கூட்டம் நடைபெறவுள்ளது.
வரும் அக்டோபர் 11 அன்று காலை 11 மணியளவில் நடைபெற உள்ள இந்தக் கூட்டத்தில் பொதுமக்கள் தவறாது பங்கேற்குமாறு மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் தெரிவித்துள்ளார்.