தமிழ்நாட்டில் உள்ள அரசு, அரசு உதவி பெறும் மற்றும் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் பயிலும் கிறிஸ்துவர், இஸ்லாமியர், சீக்கியர், புத்தமதத்தினர், பார்சி மற்றும் ஜெயின் மதத்தைச் சார்ந்த சிறுபான்மையின மாணவ, மாணவியர்கள் கல்வி உதவித் தொகை பெற கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, புதியது மற்றும் புதுப்பித்தல் விண்ணப்பங்களை www.scholarships.gov.in என்னும் இணையதளம் மூலம் சமர்ப்பிப்பதற்கான காலக்கெடுவினை அக்டோபர் 31ம் தேதி வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.
சிறுபான்மையின மாணவ, மாணவியர்கள் மேற்படி கல்வி உதவித் தொகை பெற உரிய காலத்தில் விண்ணப்பித்து பயனடையுமாறு கோவை மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.
அதன்படி, புதியது மற்றும் புதுப்பித்தல் விண்ணப்பங்களை www.scholarships.gov.in என்னும் இணையதளம் மூலம் சமர்ப்பிப்பதற்கான காலக்கெடுவினை அக்டோபர் 31ம் தேதி வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.
சிறுபான்மையின மாணவ, மாணவியர்கள் மேற்படி கல்வி உதவித் தொகை பெற உரிய காலத்தில் விண்ணப்பித்து பயனடையுமாறு கோவை மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.