நீலகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொது மக்கள் தங்களது குறை தீர்க்கும் கோரிக்கைகளை தெரிவிக்க உங்களின் சேவை என்ற வாட்ஸ் அப், ட்விட்டர் மற்றும் முகநூல் பயன்பாட்டை மாவட்ட ஆட்சியர் ஜெ.இன்னசென்ட் திவ்யா தொடங்கி வைத்தார்.
இதுகுறித்து ஆட்சியர் கூறியதாவது:-
நீலகிரி மாவட்ட பொது மக்கள் தங்களது குறைதீர்க்கும் கோரிக்கைகளை பிரதி வாரம் திங்கட்கிழமை தோறும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் அளித்து வருகின்றனர்.
இந்நிலையில் அக்டோபர் 3-ம் தேதி முதல் "உங்களின் சேவையில்" பொது மக்கள் தங்களது கோரிக்கை மனுக்கள், புகார் மனுக்கள் மற்றும் கருத்துகளை மாவட்ட ஆட்சியரின் வாட்ஸ் அப் எண்ணிற்கு தெரிவிக்கலாம்.
மேலும் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் மேற்கொள்ளப்படும் வளர்ச்சிப் பணிகளை மாவட்ட ஆட்சியரின் முகநூல் பதிவு மற்றும் ட்விட்டர் மூலமாக பொதுமக்கள் கீழ்க்கண்ட இணைய வழியை பயன்படுத்தி தெரிந்து கொள்ளலாம்.
இணைய வழி முகவரி:
www.facebook.com/collector Nilgiris
www.twitter.com/collrnlg
மாவட்ட ஆட்சியரின் வாட்ஸ்அப் எண்: 99431 26000.
இதுகுறித்து ஆட்சியர் கூறியதாவது:-
நீலகிரி மாவட்ட பொது மக்கள் தங்களது குறைதீர்க்கும் கோரிக்கைகளை பிரதி வாரம் திங்கட்கிழமை தோறும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் அளித்து வருகின்றனர்.
இந்நிலையில் அக்டோபர் 3-ம் தேதி முதல் "உங்களின் சேவையில்" பொது மக்கள் தங்களது கோரிக்கை மனுக்கள், புகார் மனுக்கள் மற்றும் கருத்துகளை மாவட்ட ஆட்சியரின் வாட்ஸ் அப் எண்ணிற்கு தெரிவிக்கலாம்.
மேலும் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் மேற்கொள்ளப்படும் வளர்ச்சிப் பணிகளை மாவட்ட ஆட்சியரின் முகநூல் பதிவு மற்றும் ட்விட்டர் மூலமாக பொதுமக்கள் கீழ்க்கண்ட இணைய வழியை பயன்படுத்தி தெரிந்து கொள்ளலாம்.
இணைய வழி முகவரி:
www.facebook.com/collector Nilgiris
www.twitter.com/collrnlg
மாவட்ட ஆட்சியரின் வாட்ஸ்அப் எண்: 99431 26000.