இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் வழிகாட்டுதலின்படி நாடெங்கும் மேற்கொள்ளப்பட்டு வரும் ஸ்வச்சபாரத் தூய்மை இந்தியா நடவடிக்கைகளில் தற்போது நடைபெரும் 'ஸ்வச்ச ஹி சேவா' தூய்மையே சேவை நிகழ்வுகளின் நிறைவாக இன்று காந்தி ஜெயந்தி தினத்தன்று தெற்கு ரயில்வே கோட்டம் சார்பில் அனைத்து ரயில் நிலையங்களிலும் காலை 10 மணி முதல் நடைபெற்றது.
தெற்கு ரயில்வே சார்பில் தூய்மை இந்தியா இயக்க திட்ட விழா செப்.15-ம் தேதி முதல் அக்.2-ம் தேதி வரையில் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக கோவை ரயில் நிலையத்தில் இன்று தூய்மை பணிகள் நடைபெற்றன.

இதனை கோவை ரயில்வே மேலாளர் முன்னிலையில் மேற்கொள்ளப்பட்டது. இதில், கோவை ரயில்வே ஊழியர்கள், நேரு கல்லூரி மாணவர்கள், ரோட்டரி சங்கம் மற்றும் இதர தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து ரயில் நிலையத்தை தூய்மை படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.
பின்னர், ரயில் நிலைய பயணிகளுக்கு தூய்மை பணியை குறித்து விழிப்புணர்வு எற்படுத்தியும், கோவை ரயில் நிலைய ஊழியர்கள், கல்லூரி மாணவர்கள், ரோட்டரி சங்கம் மற்றும் இதர தொண்டு நிறுவனங்கள் இணைந்து தூய்மை பணியின் உறுதிமொழியையும் ஏற்றுக் கொண்டனர்.
தெற்கு ரயில்வே சார்பில் தூய்மை இந்தியா இயக்க திட்ட விழா செப்.15-ம் தேதி முதல் அக்.2-ம் தேதி வரையில் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக கோவை ரயில் நிலையத்தில் இன்று தூய்மை பணிகள் நடைபெற்றன.

இதனை கோவை ரயில்வே மேலாளர் முன்னிலையில் மேற்கொள்ளப்பட்டது. இதில், கோவை ரயில்வே ஊழியர்கள், நேரு கல்லூரி மாணவர்கள், ரோட்டரி சங்கம் மற்றும் இதர தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து ரயில் நிலையத்தை தூய்மை படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.
பின்னர், ரயில் நிலைய பயணிகளுக்கு தூய்மை பணியை குறித்து விழிப்புணர்வு எற்படுத்தியும், கோவை ரயில் நிலைய ஊழியர்கள், கல்லூரி மாணவர்கள், ரோட்டரி சங்கம் மற்றும் இதர தொண்டு நிறுவனங்கள் இணைந்து தூய்மை பணியின் உறுதிமொழியையும் ஏற்றுக் கொண்டனர்.