மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வு (பிங்க்) மாதம்

உலகம் முழுவதும் அக்டோபர் மாதம் மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வு (பிங்க்) மாதமாக அனுசரிக்கப்படுகிறது. பெண்களுக்கு வரும் புற்றுநோய்களில் மிகஅதிகம் பேரை பாதிக்கும் மார்பகப் புற்றுநோய்யானது ஆரம்பநிலையில் கண்டறியப்பட்டால் முற்றிலும் குணமாகும் வாய்ப்பு மிக அதிகமாக உள்ளதால், இப்புற்றுநோயைப் பற்றிய விழிப்புணர்வு மக்களிடம் ஏற்படுத்தப்பட வேண்டியுள்ளது.

கடந்த 2003ல் ஆரம்பிக்கப்பட்ட ஸ்ரீ இராமகிருஷ்ணா புற்றுநோய் சிகிச்சை மற்றும் ஆராய்ச்சி மையம் ஒவ்வொரு வருடமும் அக்டோபர் மாதத்தில் பற்பல விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்திவருகிறது. இந்நிகழ்வின்போது, அக்டோபர் மாதம் முழுவதும் இலவச மார்பக பரிசோதனை முகாம், இலவச மேமோகிராம் (X-கதிர்பட சோதனை), விழிப்புணர்வு கையேடுகள் வழங்குதல், குறும்படம் வெளியிடுதல் முதலியவை நடைபெறும்.

அதன்படி, இந்த வருடம் ஸ்ரீ இராமகிருஷ்ணா புற்றுநோய் சிகிச்சை மையத்தில் அக்டோபர் மாதம் முழுவதும் இலவச மார்பக பரிசோதனை முகாம், இலவச மேமோகிராம் பரிசோதனை நடைபெற உள்ளது.



செப்டம்பர் 30 ம் தேதியன்று மார்பகப் புற்றுநோய் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் பெருமுயற்சியில் எல்லோரும் சுலபமாக கையாளும் வகையில், புரிந்து கொள்ளும் வகையிலும் செவிமடல்கள் வழியாக விபரங்களைக் கேட்டறிவதற்கு "Blue Tooth Breast Cancer" என்ற இணையத்தள வழி செயலியினை பி.குகன் அறிமுகப்படுத்தினார்.



முன்னதாக, எஸ் என் ஆர் சான்ஸ் டிரஸ்ட் இணை நிர்வாக அறங்காவலர் ஸ்ரீ. இலக்ஷ்மிநாராயணசாமி தலைமைpயல் நடைபெற்ற இந்நிகழ்வில் காவல்துறை உதவி ஆணையர் எஸ்.லட்சுமி முதன்மை விருந்தினராகக் கலந்துகொண்டு இணையதள வழி செயலியை வெளியிட்டார்.



Newsletter

சிறுவாணி அணை நீர்மட்டம் 12 அடியாக சரிவு - கோவையில் குடிநீர் பாதிப்பு அபாயம்

கோயமுத்தூர் மாநகராட்சியின் பல வார்டுகளுக்கு குடிநீர் வழங்கும் சிறுவாணி அணையின் நீர்மட்டம் தற்போது 12 அடியாக குறைந்துள்ளத...

தமிழக வெற்றி கழகத்தின் வெற்றியை கோவை நீதிமன்ற வளாகம் முன் பட்டாசு வெடித்து கொண்டாடிய வழக்கறிஞர்கள்

கோவையில் தமிழக வெற்றி கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றதை கட்சியின் வழக்கறிஞர் அணியினர் நீதிமன்ற வாயிலில் பட்டாசு வெடித...

கோவை, திருப்பூர் அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை, திருப்பூர் மாவட்ட அணைகளில் டிசம்பர் 5 நிலவரப்படி மழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது; ஆழியாறு, பரம்பிக்குளம், சோல...

எதிர்க்கட்சியாக மக்களின் நலனுக்காக தொடர்ந்து திமுக போராடும் – முதல்வர் மு.க. ஸ்டாலின்

தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, திமுக தலைவர் முக ஸ்டாலின்  வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களுக்காக சிறப்பாக ஆளும் கட்சியாக...

கோவையில் 5 தொகுதிகளில் த.வெ.க முன்னிலை – ஜி.சி.டி முன்பு பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

கோவை மாவட்டத்தில் 5 தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை பெற்ற நிலையில், ஓட்டுகள் எண்ணப்படும் ஜி.சி.டி கல்லூரி வளாக...

தமிழக அரசியலில் புதிய திருப்பம்: தவெக முன்னிலை, மூத்த கட்சிகள் பின்னடைவு

தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் காலை 9 மணி நிலவரப்படி தவெக 38 இடங்களில் முன்னிலையில் உள்ளது. முதல் முறையாக தேர...