கோவை தொழிலதிபரிடம் மோசடி செய்த வழக்கு - சுகேஷுக்கு அக்.,12 வரை காவல் நீட்டிப்பு

கோவையில்  கடந்த 2010-ம் ஆண்டு கணபதி பகுதியை சேர்ந்த தொழிலதிபர் ராஜவேல் என்பவரிடம் 2 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் பணம் மோசடி செய்தாக சுகேஷ் சந்திரசேகர் மீதும் அவரது தந்தை சந்திரசேகர் மீதும் வழக்கு தொடரப்பட்டது. இதனிடையே, இரட்டை இலைச் சின்னம் பெற்றுத் தர லஞ்சம் பெற்றதாக சுகேஷ் சந்திரசேகர் டெல்லி போலீஸரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.

இந்த நிலையில், கோவை தொழிலதிபரிடம் மோசடி செய்த வழக்கில், ஆஜர்படுத்துவதற்காக டெல்லி திகார் சிறையில் இருந்து சுகேஷ் சந்திரசேகர் இன்று கோவை அழைத்து வரப்பட்டார் .கோவை இரண்டாவது குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட சுகேஷ் சந்திரசேகரை வரும் அக்டோபர் 12ம் தேதி வரை நீதிமன்ற காவலை நீடித்து நீதிபதி ராஜ்குமார் உத்திரவிட்டார். இதனையடுத்து ரயில் மூலம் சுகேஷ் சந்திரசேகர் மீண்டும் டெல்லி அழைத்து செல்லப்பட்டார்.

Newsletter

சிறுவாணி அணை நீர்மட்டம் 12 அடியாக சரிவு - கோவையில் குடிநீர் பாதிப்பு அபாயம்

கோயமுத்தூர் மாநகராட்சியின் பல வார்டுகளுக்கு குடிநீர் வழங்கும் சிறுவாணி அணையின் நீர்மட்டம் தற்போது 12 அடியாக குறைந்துள்ளத...

தமிழக வெற்றி கழகத்தின் வெற்றியை கோவை நீதிமன்ற வளாகம் முன் பட்டாசு வெடித்து கொண்டாடிய வழக்கறிஞர்கள்

கோவையில் தமிழக வெற்றி கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றதை கட்சியின் வழக்கறிஞர் அணியினர் நீதிமன்ற வாயிலில் பட்டாசு வெடித...

கோவை, திருப்பூர் அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை, திருப்பூர் மாவட்ட அணைகளில் டிசம்பர் 5 நிலவரப்படி மழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது; ஆழியாறு, பரம்பிக்குளம், சோல...

எதிர்க்கட்சியாக மக்களின் நலனுக்காக தொடர்ந்து திமுக போராடும் – முதல்வர் மு.க. ஸ்டாலின்

தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, திமுக தலைவர் முக ஸ்டாலின்  வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களுக்காக சிறப்பாக ஆளும் கட்சியாக...

கோவையில் 5 தொகுதிகளில் த.வெ.க முன்னிலை – ஜி.சி.டி முன்பு பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

கோவை மாவட்டத்தில் 5 தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை பெற்ற நிலையில், ஓட்டுகள் எண்ணப்படும் ஜி.சி.டி கல்லூரி வளாக...

தமிழக அரசியலில் புதிய திருப்பம்: தவெக முன்னிலை, மூத்த கட்சிகள் பின்னடைவு

தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் காலை 9 மணி நிலவரப்படி தவெக 38 இடங்களில் முன்னிலையில் உள்ளது. முதல் முறையாக தேர...