சிங்காநல்லூரில் பழுதடைந்துள்ள ஹவுசிங்யூனிட் வீடுகளை காலி செய்ய நோட்டீஸ்

சிங்காநல்லூர் தொகுதிகுட்பட்ட 64 வது வட்டம் உழவர் சந்தை அருகில் உள்ள பழுதடைந்துள்ள ஹவுசிங்யூனிட் வீடுகளைப் கோவை சிங்காநல்லூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் நா.கார்த்திக் நேற்று முன்தினம் நேரில் சென்று பார்வையிட்டு அந்த வீடுகளில் வசித்துவரும் பொதுமக்களை நேரில் சந்தித்தார். இது தொடர்பாக சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு மின்அஞ்சல் மூலமாகவும், கடிதம் மூலமாகவும் தகவல் தெரிவித்தார்.

தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் 960 அடுக்கு மாடி குடியிருப்பு வீடுகள் இங்கு உள்ளது. இந்த வீடுகள் அனைத்தும் சிதிலமடைந்து எப்பொழுது வேண்டுமானாலும் இடிந்து விழும் நிலையில் உள்ளது. இதனால் இந்த வீடுகளில் மக்கள் யாரும் குடியிருக்க முடியாத, வாழ முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் இங்கு வசிக்கும் பொதுமக்களிடம் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் சார்பில் உடனடியாக காலி செய்ய நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளது.



கோவை சிங்காநல்லூர் ஹவுசிங்யூனிட் அடுக்குமாடி குடியிருப்பு பகுதிமக்களை உடனடியாக காலி செய்ய வேண்டும் என்று வட்டாட்சியர், ஆர்.டி.ஓ துணைவட்டாட்சியர் ஆகியோர் போலீஸ்துணையுடன் நோட்டீஸ் கொடுத்தனர். கோவை மாநகர் தெற்கு மாவட்டச் செயலாளர் நா.கார்த்திக் எம்.எல்.ஏ நேரில் சென்று அங்கு வசிக்கும் மக்களுக்கு, அதே இடத்தில் வீடுகள் கட்டிக்கொடுக்கும் வரை பாதுகாப்பான மாற்று இடம் வழங்குமாறு சம்பந்தப்பட்ட உயரதிகாரிகளைக் கேட்டுக்கொண்டார்.



Newsletter

வால்பாறையில் பயங்கர விபத்து: கார் மோதி பெண் படுகாயம்

கோவை மாவட்டம் வால்பாறையில் கட்டுப்பாட்டை இழந்த கார் நடந்து சென்ற பெண் மீது மோதி தூக்கி வீசிய சம்பவம் நடந்துள்ளது. படுகாய...

வால்பாறையில் கட்டுப்பாட்டை இழந்த கார் நடந்து சென்ற பெண் மீது மோதி தூக்கி வீசிய பதைபதைப்பு சம்பவம்

கோவை மாவட்டம் வால்பாறையில் கட்டுப்பாட்டை இழந்த கார் நடந்து சென்ற பெண் மீது மோதி தூக்கி வீசிய சம்பவம் நடந்துள்ளது. சிசிடி...

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

பம்ப்செட் ஜிஎஸ்டி வரி 5 சதவீதமாக குறைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் - பம்ப் உற்பத்தியாளர்கள் கோரிக்கை

கோவையில் பம்ப் உற்பத்தியாளர்கள் சங்கம், மோட்டார் பம்ப்செட் பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரியை 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமா...

அரசாணை இருந்தும் தலைவர்களின் புகைப்படங்களை  புறக்கணிப்பதா? - மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் சார்பில் மனு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா மற்றும் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் ஆகியோரின் புகைப்படங்...